உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் தலைமையில் வட்டாட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது., இதில் பேசிய சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் சென்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 25 கோரிக்கைகளை…
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு..,
தமிழ் ஆடி மாதம் மற்றும் மலையாள கர்கிடகம் மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று முதல் 21.07.2026 வரை நடை திறந்து இருக்கும். கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டதும், பக்தர்கள்…
காமராஜர் பிறந்த நாளையொட்டி “எல்-நினோ” வெய்யிலை எதிர்கொள்ள விழிப்புணர்வு உறுதிமொழி..,
புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமி தலைவர் ஏவிசிசி கணேசன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் தமிழக அரசு வழிகாட்டுதலின் படி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. காமராஜர் திருவுருப் படத்திற்கு மாணவர் ஆதி…
முன்னாள் முதலமைச்சர் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழா..,
முன்னாள் முதலமைச்சர் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு பள்ளிகள் தனியார் கல்லூரிகள் மட்டுமல்லாது தனியார் பள்ளி கல்லூரிகளிலும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.…
விராலிமலை தொகுதி ஓட்டு பெட்டிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டம் 179-விராலிமலை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
ஒரு கட்சி சின்னத்தில் நின்று மக்களின் நம்பிக்கை பெற்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் விரல் மையின் ஈரம் காயும் முன்பே விலை பேசும் விபரீதத்தை த.வெ.க. கட்சி அரங்கேற்று வருவது இதுவரை தமிழக மக்கள் கண்டதில்லை. நீதிக்கும், தர்மத்திற்கும், நியாயத்திற்கும்,…
கோவை அமிர்தா கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு விழா..,
கோவை அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில், புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 16 ஆண்டுகால கல்விச் சேவையில் தடம் பதித்துள்ள இக்கல்லூரியின் இந்த பிரம்மாண்ட விழா புதிய மாணவர்களை வரவேற்கும்…
மூடப்படாத கழிவுநீர் கால்வாயால் விபத்து ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் முறையாக மூடப்படாத நிலையில் பல்வேறு இடங்களில் ஆபத்தான நிலையில் பள்ளங்கள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சோழவந்தான் பேரூராட்சி…
தமிழ் நாட்டில் வெப்ப அலை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துக!
மதுரை விமான நிலையத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 42.5 °C ஆக பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 5.5 °C அதிகம் மற்றும் இந்தியாவில் இன்று பதிவான அதிகபட்ச வெப்ப நிலை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றும்…
மதுரை மாநகராட்சி முறைகேடுகள்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் – தவெக எம்.எல்.ஏ.க்கள் எச்சரிக்கை..,
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர். மதுரை மாநகராட்சி மாமன்றக்…








