• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பில் 17 அரசியல் கட்சிகள், 44 இயக்கங்கள் பங்கேற்கும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் மனித சங்கிலி பேரணியில் வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, வேல்முருகன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர்…

முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு நேற்று காலை…

பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்… செல்லூர் கே.ராஜூ பேச்சு

திமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங்..பேஸ்மெண்ட் வீக் என முன்னாள் அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ பேச்சு.ஜெயலலிதா ஆட்சியில் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். நான் லஞ்சம் வாங்கியதாக ஜெயலலிதாவிடம் புகார்சென்ற போது என்னை உடனே அழைத்து விசாரித்தார். மாவட்ட செயலாளர் பதிவியிலிருந்து நீக்கினார். ஸ்டாலினும்…

அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்

அமெரிக்காவில் விமான நிலையங்களில் இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ், செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டன. கிவ் நெட் எனப்படும் ரஷிய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய…

அமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.

தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடடும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன். இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்…

2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்?

பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கிலாந்தில் 2 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரதமர் லிஸ் டிரஸ்சின் நடவடிக்கை.இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த…

நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை.., சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்..!

நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா –விக்னேஷ்சிவன் தம்பதியினருக்கு திருமணமான 5 மாதத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்களால் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர்…

அக்.30ல் பிரதமர் மோடி பசும்பொன் வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும்…

40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா – புகைப்படம் வெளியிட்ட நாசா

விண்வெளியில் 40 லட்சம் ஆண்டுகள் பழமையான விண்மீன்களின் திரள் கொண்ட நெபுலாவின் புகைப்படத்தை அமெரிக்கவிண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.விண்ணில் ஏராளமான அதிசயங்களும், மர்மங்களும் உள்ளன. அந்த மர்மங்களை கண்டறிய உலக நாடுகள் பல செயற்கை கோள்களையும், தொலை நோக்கிகளையும் அனுப்பி அரிய…

ஆ.ராசா எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம்…