• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • டுவிட்டரை வாங்கியதும் முதல் வேலையாக உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்த மஸ்க்

டுவிட்டரை வாங்கியதும் முதல் வேலையாக உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்த மஸ்க்

எலன்மஸ்க் டுவிட்டரை வாங்கியதும் முதல்வேலையாக சிஇஓ பராக்அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார்.டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க முன்வந்தார் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். இந்த நிலையில்,…

சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

சென்னை-மைசூரு இடையே நவ.11ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலான வந்தேபாரத் ரயிலை துவக்கி வைக்க பொங்களூருக்கு பிரதமர் மோடி வருவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.இது குறித்து…

என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் : செந்தில் பாலாஜி!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ முதலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.கோவையில் மேற்கு மண்டல ஐஜி, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை…

ஆபத்தில் முடிந்த ஃபயர்கட் ..வைரல் வீடியோ

முடியை ஸ்டைலாக வெட்டிக்கொள்ள ஃபயர்கட் முறையால் ஆபத்தில் மாட்டிய இளைஞன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.சமீபகாலமாக முடிவெட்டிகொள்வதில் ஃபயர்கட் முறை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் சலூனில் ஃபயர்கட் செய்யசென்றுள்ளார். அப்போது முடிவெட்டும்…

குளிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாம்!

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியது. 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் உலகம் கோவிட் பாதிப்பால் முடங்கியது. இந்தாண்டு தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.…

மருதுபாண்டியர்கள் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவினை முன்னிட்டு நரிக்குடி அருகே மறையூர் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி…

பத்திரிகையாளர்களை குரங்கு என திட்டிய அண்ணாமலை- வைரல் வீடியோ

பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவு செய்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது குரங்கு என திட்டிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை “ஏன் குரங்கு மாதிரி…

கோவை சம்பவம் – என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று விசாரணைக்கு மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த…

நவ. 11-ல் பிரதமர் மோடி திண்டுக்கல் வருகை

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடந்தது.…

மனநல ஆலோசனை பெற தொலைபேசி எண்

மன நல ஆலோசனை தேவைப்படுவோருக்காக தொலைபேசி எண்ணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் “நட்புடன் உங்களோடு மனநல சேவை ” என்ற திட்டத்தை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்துடன் தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற தொலைபேசி எண்ணையும்…