• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பாத்ரூம் சிங்க்குடன் ட்விட்டர் அலுவலகம் சென்ற மஸ்க் வைரல் வீடியோ

பாத்ரூம் சிங்க்குடன் ட்விட்டர் அலுவலகம் சென்ற மஸ்க் வைரல் வீடியோ

எலான்மஸ்க் விரைவில் ட்விட்டரை கையகப்படுத்த உள்ளதாக கூறப்படும் நிலையில் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று பல ஊழியர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டரின் தலைமை அதிகாரி என்று பெயரின் அருகே குறிப்பிட்டுள்ளார்.…

தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா- கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..!!

பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழைவை முன்னிட்டு கடும்கட்டுபாடுகள் அமல்படுத்தபடுவதாக தென்மண்டல ஐஜி தகவல்.பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை…

மருதுபாண்டியர் நினைவு தினம்: டாஸ்மாக் மூடல்

மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என தகவல்மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதையொட்டி அனைத்து டாஸ்மாக்கடைகளும், தனியார் மதுபான விற்பனைஸ்தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று பசும்பொன் தேவர் குருபூஜையை…

இனி ஆன்லைனில் மட்டுமே மின்கட்டணம் செலுத்த வேண்டும்

மின்கட்டணத்தை இனி ஆன்லைனில்மட்டுமே செலுத்தவேண்டும் என மின்சாரவாரியம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தின் மின் கட்டண உயர்வு அமலான நிலையில் ரூ2000 க்கும் அதிகமான பரிவர்த்தனையை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும் என மின்சாரவாரியம் உத்தரவிட்டுள்ளது.இந்த புதிய நடைமுறையின் படி வசூல் மையத்தில் ரூ2000…

கார் வெடிப்பில் பலியானவர் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கோவை கோட்டைமேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் வந்த கார் வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் உடல் கருகி…

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.…

தேவர் ஜெயந்தி விழா.. விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து

தேவர் ஜெயந்திவிழாவிற்கு வருகை தரும் வாகனங்கள் கட்டுப்பாடுகளை மீறி விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா…

நயன்தார விவகாரம்- அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் விதிகளை மீறவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர…

முபின் உறவினர் வீட்டில் போலீசார் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபினின் உறவினர் வீட்டில் போலீசார் சோதனை .கார் வெடித்து பலியான முபினின் உறவினர் அப்சல்கான் (வயது 28), எலக்ட்ரீசியனாக பணியாற்றுகிறார். இவரது வீடு உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ளது. நேற்று இரவு…

கோவை கார் வெடிப்பு சம்பவம்: முதல்-அமைச்சர் ஆலோசனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 23-ந்தேதி அதிகாலையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம்…