• Thu. Apr 18th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும்- மோடியிடம் வேண்டுகோள் வைத்த முதல்வர்

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும்- மோடியிடம் வேண்டுகோள் வைத்த முதல்வர்

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையில் பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப்…

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருமாறு பிரதமரை வலியுறுத்துகிறேன், திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு….

காரில் நின்றபடி கையசைத்த பிரதமர் மோடி- வீடியோ

திண்டுக்கல் நகருக்கு வந்தடைந்த பிரதமர்மோடி காரில் நின்ற படி பொதுமக்கள் ,தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம்…

6 பேர் விடுதலை… தமிழக முதல்வர் வரவேற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்ள்ளார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்த…

தெற்கு உக்ரைன் தாக்குதலில் 50 ரஷிய படைகள் அழிப்பு

உக்ரைன் ராணுவம் 50 ரஷிய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில்…

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

காந்தி கிராமபல்கலைகழக பட்டமளிப்புவிழாவில் கலந்து கொள்ள மதுரை விமானநிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில்…

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு..!!

வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அண்ணாபதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.1,00,000/- (ஒரு இலட்சம்…

நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி…

பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் –
உணவக ஊழியரை தாக்கிய நபர்… அதிர்ச்சி வீடியோ

நொய்டாவில் உள்ள அன்சல் பிளாசா மாலில் உள்ள ஜாக் உணவகம் உள்ளது. இந்த உணவகத்திற்கு நேற்று இரவு வந்த 3 நபர்கள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர் தனது…

புழல் ஏரியில் இருந்த உபரிநீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!

சென்னை புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை…