• Fri. Jun 9th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ட்வின் பேபிஸ் உடன் கோயிலுக்கு சென்ற நடிகை நமிதா…

ட்வின் பேபிஸ் உடன் கோயிலுக்கு சென்ற நடிகை நமிதா…

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் நமிதா. அதற்கு பிறகு பிக்பாஸ் ஷோவிலும் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸுக்கு பிறகு காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.தான் கர்பமாக இருப்பதாக நமிதா சில…

ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிலிண்டர் டெலிவரி.. வாடிக்கையாளர்கள் கோரிக்கை!!

தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பொது துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு…

ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள்- மோடி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இளைய பிரதமரான ராஜீவ் காந்தி 1984- 89-ல் பதவி வகித்தார். 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார்.…

குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்.. ராஜாஸ்தான் அரசு அறிவிப்பு!!

குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் இலவசம் என்று அறிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு இணைய சேவையும் இலவசம் என்று அறிவித்துள்ளது ராஜஸ்தான் அரசு. ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு அந்த…

ராஜீவ் காந்தி பிறந்தநாள்.. மரியாதை செலுத்திய ராகுல், பிரியங்கா..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் இன்று நாடு…

“சென்னை தினம்” சிறப்பு ஏற்பாடுகள்…

வணிகத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22ம் தேதி 1639ம் ஆண்டில் சென்னப்பட்டிணத்தை விலைக்கு வாங்கியது. அன்று முதல் மதராசப்பட்டிணம் என்றும் சென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டு வந்த சென்னை நகரம் தோன்றியது. அதை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம்…

10,000 ஆசிரியர் காலி பணியிடம்.. நிரப்புவது எப்போது..? அன்பில் மகேஷ் தகவல்

ஆசிரியர் காலி பணியிடங்கள் படிபடியாக நிரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இதில், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் துறைசார் இயக்குநர்கள், இணை…

ஆவின் நிறுவனத்தின் 10 புதிய பொருட்கள் அறிமுகம்…

ஆவின் நிறுவனத்தின் 10 புதிய பொருட்களின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தொடங்கி வைத்தார். பலாப்பழ ஐஸ்கிரீம் ,குளிர்ந்த காபி, பாஸந்தி உள்ளிட்ட 10 பொருட்களின் விற்பனையை ஆவின் நிறுவனம் இன்று முதல் தொடங்கியுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு…

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,754 பேருக்கு தொற்று உறுதி என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, நாடு…

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வைகை அணை நிரம்புகிறது

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் பிருந்தாவனம் என்று அழைக்ககூடிய வைகை அணை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டுகிறது.71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் கடந்த 4 ஆம் தேதி 70 அடி எட்டியது. அணையின் பாதுகாப்பு…