• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கடல் பச்சை நிறத்தில் மாறியதால் தூத்துக்குடியில் பரபரப்பு..!!

கடல் பச்சை நிறத்தில் மாறியதால் தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி கடல் ப குதி பச்சை நிறமாக மாறியதால் மீனவர்கள், பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடந்த மாதம் கடல் பச்சை நிறமாக காட்சி அளித்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. . இந்த நிலையில் நேற்று மீண்டும் புதிய…

இது ஒரேஒரு ரயிலில் வந்த 1000+ வடஇந்தியர்கள் கூட்டம். தினமும் 15-20 ரயில்களில் வருகிறார்கள் இவ்வளவு பேர் ஒரு ரயிலின் 4 பொதுப்பெட்டியில் வர முடியுமா? ஆக, பாஜக அரசு வட இந்தியர்களை Reserved பெட்டிகளில் பயணிக்க அனுமதித்து, தமிழ்நாட்டிற்குள் திணிக்கிறது.

500 ஆண்டு பழமையான நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோதகம் பகுதியில் 500 ஆண்டு பழமையான நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.மோதகம் கரையாம்பட்டி சேர்ந்த பூசாரி முத்துசாமி என்பவர் தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை…

சென்னை, கொளத்தூர், வீனஸ் நகரில் ரூ. 7.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

@mkstalin அவர்கள்

50ஜிபி டேட்டா இலவசம் ?லிங்கை ஓபன் செய்யவேண்டாம் !!!

ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காண்பதற்காக 50 ஜிபி இணையதள சேவை இலவசமாக வழங்கப்படுவதாக பொய்யான செய்தி உலா வருகிறது.உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி இணையதள டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்ற தகவல் வைரலாகி வருகிறது.…

கோவை கார் வெடிப்பு வழக்கு: 6 பேருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு…!

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் வருகிற 6-ந் தேதி வரை காவலை நீட்டித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டது.கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது28)…

மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் வடக்கே இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில்…

கோவை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளை கண்டித்து ஈரோடு மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். மறியல் போராட்டத்திற்கு தலைமை வகித்து, சங்க தலைவர்…

1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பில் சிகிச்சை

தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதுவரை 1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சை பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சேலம்,தர்மபுரியில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சுயமாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் கண்பார்வை…