• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சிவகாசி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி தொடக்கம்..!

சிவகாசி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி தொடக்கம்..!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீரோட்டங்களையும் குளங்களையும் மற்றும் குட்டைகளையும் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் நீர் நிலை புறம்போக்கு மற்றும் நீர்வழி புறம்போக்குகளில் உள்ள…

தென்காசியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு..!

தென்காசி மாவட்ட சதுரங்க வட்டம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கு பெறுவதற்கு 7 பிரிவுகளில் தேர்வு போட்டிகள் நடைபெற்றன.தென்காசி மாவட்ட சதுரங்க வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டிகள் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் பேராசிரியைகள் சாவித்திரி,…

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் 71 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா கோலாகலம்

மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் உள்ளது மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில். இந்த கோவிலின் 71 ஆவது ஆண்டு பங்குனி உற்சவ விழா மார்ச் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 31ம் தேதி மாலை காப்பும் கட்டும் நிகழ்வும் அதனை…

அருப்புக்கோட்டையில் விவசாயிகளுக்கு..,நவீன நீர்ப்பாசன முறைகள் குறித்த பயிற்சி..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நவீன நீர்ப்பாசன முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேற்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்ப மையம் மற்றும் அருப்புகோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நீர்வள நிலவள…

திருப்பரங்குன்றம் மலைக்கும் ரோப்கார் வசதி செய்யப்படுமா..?அமைச்சர் சேகர்பாபு பதில்..!

பழனியைப் போல, திருப்பரங்குன்றம் மலைக்கும் ரோப்கார் வசதி செய்து தரப்படுமா என்ற கேள்விக்கு இந்துஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் லட்சுமி தீர்த்தம், சரவணப் பொய்கை சீரமைப்பு மற்றும் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர்…

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை – கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை 2 தினங்களுக்கு முன்பு சென்னையில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி…

மஞ்சூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பரிதாப பலி

வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் பள்ளத்தில்கவிழ்ந்தது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு கவுண்டம்பாளையம் பகுதியில் மின்வாரியத்திற்கு சொந்தமான மின் அழுத்த கம்பிகள் டவர் அமைக்கும் பணியில் சேலம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள்…

மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபர் – போலீசார் விசாரணை

மதுரையில் எல்லீஸ் நகர் பகுதியில் மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை தனியார் ட்ராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கார் ஓட்டுநரக பணியில் சேர்ந்த தங்கமணி(37) என்பவர் இன்று நண்பகலில்…

எடியூரப்பாவை திடீரென சந்தித்த ஓ.பி.எஸ் அணியினர்..!

மே மாதம் 10-ந் தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் இன்று சந்தித்து பேசினர். கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த…

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் கட்சி முடிவு..!

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து…