• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு..!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு..!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறவிருப்பதால், அது மெட்ரோ இயக்குநர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.மதுரையில் 8,500 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த…

உணவில் உள்ள புரத சத்து பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழு சார்பாக உணவின் புரதச்சத்து பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூர் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கத்தில் மருத்துவமனைகளில் பணிபுரியும் உணவு வல்லுனர்கள் மற்றும் பண்ணை கோழி…

குறள் 421

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்.பொருள் (மு.வ):அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

உறவினர்கள் கைவிட்ட முதியவரை மனிதநேயத்துடன் முறைப்படி அடக்கம் செய்த காவல்துறையினர்..!

ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து கிடந்த 78 வயது முதியவரை உறவினர்கள் அடக்கம் செய்ய முன்வராத நிலையில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசாரே அடக்கம் செய்தனர். மேற்படி முதியவரை மனிதநேயத்துடன் முறைப்படி அடக்கம் செய்த போலீசாருக்கு மாவட்ட காவல்…

ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன், பெள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு..!!

பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்திக்க பிரதமர் மோடி நாளை வருகை தருவதை முன்னிட்டு அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு நாளை (9-ந் தேதி) பிரதமர் நரேந்திர…

கலாஷேத்ரா பேராசிரியர் குறித்து ரஷ்ய மாணவி வெளியிட்ட பகீர் தகவல்!!

கலாஷேத்ரா கல்லூரியில் மூத்த பேராசிரியர் ஒருவர் அட்ஜெஸ்ட் செய்யாவிட்டால் மதிப்பெண் குறைப்பேன் என மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மாணவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.கலாஷேத்ரா விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர்கள் பாலியல்…

எடப்பாடியிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி

எடப்பாடி பழனிசாமி மீது அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் கட்டுவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் உள்பட 11 மாவட்டங்களில் 4,080 கோடி ரூபாய் செலவில்…

விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார்…

ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் -மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

மக்களுக்காக திட்டங்கள் கொண்டு வருவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி.மதுரையில் 90 சதவீத பணிகள் முடிவுற்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை…

சாத்தூர் அருகே, 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை ஆட்சியர் துவக்கி வைத்தார்…..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை – விஜயகரிசல்குளம் பகுதியில் தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்தது. இதில் 3 ஆயிரத்து, 254 அரிய வகை பலங்காலப்…