மாற்றுத்திறனாளிகள் சங்கம் தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 22ஆம் தேதி முதல் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆந்திரா…
மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம்
தேடுபொறி துறையின் முன்னணி நிறுவனமான கூகுள், மீண்டும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இந்த முறை, ஆண்ட்ராய்டு, பிக்சல் மற்றும் குரோம் குழுக்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிநீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர்…
விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர்!!
விமானப் பயணத்தின்போது ஜப்பானிய பயணி ஒருவர் மீது இந்தியப் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியிலிருந்து பாங்காக்கிற்கு கடந்த புதன்கிழமை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஜப்பானிய பயணி ஒரு…
மேட்டுப்பாளையம் அருகே விபத்து! மூவர் பலி!!
மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பிலிருந்து தென் திருப்பதி செல்லும் சாலையில் எம்ஜிஆர் சிலை அருகில் ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேருக்கு மோதிய விபத்தில் மூவர் மரணம் அடைந்து விட்டனர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஆட்டோ…
சென்னையில் கால் பதித்த சர்வதேச சேட்டிலைட் நிறுவனம்
சர்வதேச ஷேட்டிலைட் நிறுவனமான எஸ்இஎஸ் நிறுவனம் சென்னை டிஎல்எப் ஐடி பார்க்கில் தன்னுடைய ஐசிசி மையத்தை அமைத்திருக்கிறது. லக்சம்பர்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட இந்நிறுவனம் தற்போது இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.சர்வதேச அளவிலான சேட்டிலைட் அடிப்படையிலான கன்டென்ட் மற்றும் கனெக்டிவிட்டி தீர்வுகளை வழங்கக்கூடிய…
உலக அளவில் 5ஆம் இடத்தைப் பெற்ற புரோட்டா
உலகின் தலைசிறந்த நூறு வகையான தெருவோர உணவுகள் பட்டியலில், புரோட்டா 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.புரோட்டா என்பது மைதாமாவால் செய்யப்படும் உணவாகும். இது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், நேபாளம், பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில்…
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்துள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்ததாவது.., தொடர்ந்து பேசிய ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, “உலகளாவிய வர்த்தகப் போரினால்…
மருதமலை கோவிலுக்கு மலைப்பாதை வழியாக காரில் செல்ல தடை
மருதமலை முருகன் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக காரில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் ஆறு படை வீடுகள் எவ்வளவு புகழ் பெற்றதோ, மருதமலை முருகன் கோவிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயிலை…
அங்கன்வாடி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் இயங்கி வரும் குழந்தைகள் மையங்களில் தற்போது 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள்…
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் மறைவு
காங்கிரஸ் மூத்த தலைவரும், பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றியவருமான தகைசால் தமிழர் குமரிஅனந்தன் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு மரணம் அடைந்தார்.குமரி அனந்தன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவரும், சிறந்த பேச்சாளருமான ஒரு பன்முக ஆளுமை. அவர்…








