பழனியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கிரிவலப் பாதையில் பல ஆண்டுகளாக கை வியாபாரிகள் பக்தர்களிடம் வியாபாரம் வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலைநம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒராண்டுக்கு முன்பு திருதொண்டர் சபை ராதாகிருஷ்ணன் தொடர்ந்த…
விஜய்க்கு ஏமாற்ற தெரியும் அரசியல் தெரியாது!!!
சென்னை நங்கநல்லூர் பாஜக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தர்பூசணி இளநீர் வெள்ளரிக்காய் போன்றவை பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.…
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவி நீக்கம்
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கம் செய்யப்படுவதாக திமுக வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டது, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் குறுக்கீடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…
பொது அறிவு வினா விடை
1) உயிரியல் கோட்பாட்டின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின். 2) முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன். 3) பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா. 4) பிரமிடு கோவில் நாடு’ என்று அழைக்கப்படுவது, பர்மா. 5) இத்தாலி நாட்டின்…
பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி திருவிழா
சோழவந்தான் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சோரிதல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் 18ஆம்ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்…
ஏப.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் வரும் 15-ம்…
நாளை முதல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு அமல்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.2 உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஏழை நடுத்தர குடும்பங்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பெட்ரோல் விலை. நாளுக்கு நாள்…
ஏர் இந்தியா விமானம்,திடீர் இயந்திரக் கோளாறு..,
சென்னையில் இருந்து இலங்கைக்கு 154 பேருடன் புறப்பட்ட, ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் சுமார் 2…
தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
அமைச்சர் நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் அதிகாலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரெய்டை தொடர்ந்து தற்போது அமைச்சர் நேருவின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.கேரளா மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்…








