மாணவர்கள் இல்லாத பாடப்பிரிவு நீக்கம்
குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பள்ளி மேல்நிலைப் பிரிவுகளை பொறுத்தவரை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்…
வெளியானது CUET தேர்வு முடிவுகள்…
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்காக CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.இதன்படி ,நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-இளங்கலை (சியூஇடி-யுஜி) 2022 முடிவுகளை அறிவித்துள்ளது.மாணவர்கள்…
CUET (க்யூட்) தேர்வு முடிவு இன்று வெளியீடு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..
CUET UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு…
காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இந்த சமயத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சில நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பள்ளிகளில் காலாண்டு தேர்வு…
வினாத்தாள் லீக் விவகாரம்… பொதுக்காலண்டு தேர்வு ரத்து
தேர்வின் வினாத்தாள்கள் லீக் ஆவதால் பள்ளிகளில் பொதுக்காலண்டு தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அறிவிப்புதமிழக முழுவதும் பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக்காலண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வெறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்திக்கொள்ளலாம்…
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் நடைபெறாத நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் முழுமையாக இயங்கி…
சிற்பி திட்டத்தை துவக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின்
குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் சிற்பி என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதன்படி,…
விரைவில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்.. அமைச்சர் பொன்முடி தகவல்..!
தமிழகத்துக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.‘நான் முதல்வன்’ திட்டத்தின் மண்டல மாநாடு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் நேற்று நடந்தது.இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 68 பொறியியல் கல்லூரிகளின்…
கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
‘மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’ என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை http://scholarships.gov.in இணையதளத்தில்…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் (MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அரசின்…