பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து!
பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்குகிறது. இந்த தேர்வை 3…
உறுதுணையாக இருப்போம் – பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவச்செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும்…
பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 3) முதல் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கி…
அங்கன்வாடி குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அதிரடி உத்தரவு
அங்கன்வாடி மையக்குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,, “ 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2025 முதல் தொடங்க வேண்டும்.…
விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவீர்களா? – மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கேள்வி
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதிதருவோம் என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பது போன்றது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்றுதொடங்குகின்றன. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு…
பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் : தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியுள்ளது. பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதையொட்டி, அவர்களுக்கான…
தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி..!
தமிழ் வளர்ச்சித்துறை உலகத் தமிழ் சங்கம் மதுரை மற்றும் குமரகுரு கல்லூரி இணைந்து தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். முதலாவதாக தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஒளவை அருள் வரவேற்புரை…
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றமா?- டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு…
பிப்.7 முதல் சிறார் திரைப்படப் போட்டிகள் அறிவிப்பு
பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தமிழக அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படப் போட்டிகள் நடைபெறவிருப்பதாக என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறக் குழந்தைகள் ஓடிடி தளங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதில் பார்த்த திரைப்படங்களைப் பற்றியும் பேசுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க,…




