சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இத்தேர்வில் 88.39சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15, 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 4, 2025 அன்று முடிவடைந்தது. மொத்தம் 19299 பள்ளிகளில்…
பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி
மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் இணைந்து நடத்திய மாபெரும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்து,பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அனைவரையும் வரவேற்று…
+2 தேர்வில் 599 மதிப்பெண் பெற்று சாதனை..,
பழனி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி ஓவிய அஞ்சலி, பிளஸ் டூ தேர்வு முடிவில் 600 க்கு 599 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ், கணக்குப்பதிவியல் ,வணிகவியல், பொருளியல் ,கணினி பயன்பாடு பாடங்களில்…
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 14-வது இடம்
விருதுநகர் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வு-96.64 % மாணவ, மாணவிகள் சதவீதம் தேர்ச்சி. மாநில அளவில் 7-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 14-வது இடத்தை பெற்றுள்ளது. +2 அரசு பொதுத்தேர்வு கடந்த…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரி திருவிழா..,
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் கல்லூரி திருவிழா கல்லூரி அரங்கில் கல்லூரி தாளாளர் முனைவர் கோ.ப.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜா, கல்லூரியின் டீன் இராமசாமி, கல்லூரியின் துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரியின் நிர்வாக அலுவலர் சதானந்தன்,…
சிபிஎஸ்இ : கட்டாய தேர்ச்சி முறை ரத்து
மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.சிபிஎஸ்சி பள்ளிகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.இதற்கு முன்பாக 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் கட்டாயத்தை தேர்ச்சி…
NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டியில் உள்ள KRTA அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத்திய அரசு நடத்திய #NMMS தேர்விலும் வெற்றி பெற்று மற்றும் ஊரகத் திறனாய்வு தேர்விலும் வெற்றி பெற்று ஊக்கத் தொகையான ரூ.48,000 பெற்றுள்ளனர்…
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியீடு
தமிழ்நாட்டில் பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்…
அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சூழலை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சில நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு: • பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்த…
ஐசிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
ஐசிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் cisce.org மற்றும் results.cisce.org என்ற இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதளங்களில் UID மற்றும் Index No ஆகியவற்றை பதிவு…



