• Thu. Apr 25th, 2024

கல்வி

  • Home
  • அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து

அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து

அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, 1.53 லட்சம் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் கலை அறிவியல் உள்பட இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக்கட்டணம் மிக அதிகமாகும். கல்விக்கட்டணம் கட்ட வசதியில்லாத பெரும்பாலான அமெரிக்க மாணவர்கள் பள்ளிப்படிப்பை…

இன்று சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இந்தி தேர்வு தொடக்கம்

இன்று சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இந்தி-ஏ மற்றும் இந்தி-பி தேர்வு தொடங்க உள்ள நிலையில், அது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,இன்று நடைபெறும் தேர்வுகளில் மைய…

காவலர் தேர்வு ஹால்டிக்கெட்டில் சன்னிலியோன் படம்

காவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் சன்னிலியோன் புகைப்படம் இருப்பதைக் கண்ட தேர்வு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த அனுமதிச்சீட்டு போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காவலர் பணிக்கான காலியிடங்களுக்கு ஆள் சேர்க்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த…

டிஎன்பிஎஸ்ஸி தேர்வாணையத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்ஸி) 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தேவையான உறுப்பினர்களை தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும், அந்த வகையில் 5 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு பரிந்துரை செய்து…

தனித்தேர்வர்களுக்கு பிப்.19ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையம் : புதிய திட்டம் முன்னெடுப்பு

மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் ஒரு புதிய முன்னெடுப்பாக, சென்னை மாநகராட்சி சார்பில் பூங்காக்களில் புத்தக வாசிப்பு அமைக்க திட்டமிட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன் இருப்பதால் முழு வேலையும் சமூக வலைதளங்களிலேயே…

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்

அடுத்த கல்வியாண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப்பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.தமிழைத் தாய்மொழியாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10-ம் வகுப்பு…

மதுரை விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மதுரை மாவட்ட முன்னோடி வங்கி – கனரா வங்கி இணைந்து கல்வி கடன் மேளா சிறப்பு முகாம்

மதுரை விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாவட்ட முன்னோடி வங்கி – கனரா வங்கி இணைந்து கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 2181 கல்லூரி…

சர்வதேச போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்கள் பெற்ற மௌண்ட் லிட்ரா ஜீ சிபிஎஸ்இ பள்ளி

மலேசியாவிலும், டெல்லியிலும் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு இறுதியில் வெள்ளிப்பதக்கங்கள் பெற்று இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியருக்கு சிவகங்கை இடையமேலூரில் பாராட்டு பேரணி நடைபெற்றது. மாணவர்களின் தனித்திறமைகளை வலுப்படுத்தும் விதமாக மாவட்ட, மாநில, தேசிய அளவிலான…

இன்று சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இன்று பிப்ரவரி 15ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒரு சேர…