• Sun. May 5th, 2024

சிவகங்கை

  • Home
  • பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள் வேடமிட்டு நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம்

பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள் வேடமிட்டு நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம்

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசி இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக .நாம் தமிழர் கட்சியினர் திரண்டு பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார்…

தமிழக மக்களின் ஜீவாதாரா பிரச்சனைகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சிதம்பரம் குடும்பத்தினர்

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் சேவியர் தாஸுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம் எல் ஏ, முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், திருமயம், ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய…

டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் – குடியிருப்புவாசிகள் பீதி!

மானாமதுரை நகர்ப்பகுதிகளில் இரவு நேரங்களில் டவுசர் கொள்ளையர்கள் நடமாடுவதாகவும், பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்துத் திருட முயல்வதாகவும் சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் கண்காணிப்பு, ரோந்து பணிகள் அதிகமாக உள்ள…

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்த கார்த்திக்சிதம்பரம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜகவிற்கு உடந்தையாக இருந்த ED, IT போன்ற அதிகாரிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி.சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை…

10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: சிவகங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த தேவநாதன் பேட்டி

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிவகங்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தேவநாதன் பேட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிருவனர் தேவனாதன் யாதவ் மாவட்ட…

அதிமுக வேட்பாளர் பனங்குடி சேவியர்தாஸ் நிர்வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்

சிவகங்கை பாராளுமன்ற வேட்பாளராக சேவியர்தாஸ் அதிமுக கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு நேற்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன் , ராதாகிருஷ்ணன் தலைமையில்…

சிவகங்கையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் நேற்று காரில் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆதரவாளர்கள் வந்தனர். அவருக்கு திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில்…

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன்யாதவை பாஜக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக அறிவித்த நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் , மானாமதுரை சிவகங்கை, காரைக்குடி திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தனது…

கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் காவி வேட்டி அணிந்து கொண்டு அலைகிறார்கள்

சிவகங்கையில் அஇஅதிமுக பாராளுமன்ற தேர்தல் பணிமனையை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ முன்னாள் அமைச்சரும் சிவகங்கை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ஜி. பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவர், புரட்சி தலைவி படங்களுக்கு மலர் தூவி…

சிவகங்கை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து திடீரென தீ பற்றியதால் பரபரப்பு

மதுரையிலிருந்து அரசு பேருந்து நாட்டரசன் கோட்டை பகுதிக்கு செல்வதற்காக சிவகங்கை பேருந்து நிலையம் வந்துள்ளது. இந்த பேருந்தை ஓட்டுநர் கிறிஸ்துதாஸ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த பேருந்தை சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கிய போது திடீரென பேருந்தில் தீ பற்றியது.…