• Thu. Apr 25th, 2024

இராமநாதபுரம்

  • Home
  • முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

கமுதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை காட்சிகள்

ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்த யூனியன் சேர்மன் ராதிகா பிரபு

இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர்நவாஸ்கனிக்கு ஆதரவாக ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் ராதிகா பிரபு சோழந்தூர், வடவயல் பகுதிகளில் ஏணி சின்னத்திற்கு  வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் மனோகரன், சோழந்தூர்…

கீழக்கரையில் தற்காலிக தூய்மை பணியாளர் திடீர் மரணம், நகர்மன்ற துணைத் தலைவர் சமாதானம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் முத்துசாமிபுரத்தை சார்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி மாரியம்மாள் (வயது 29) தூய்மை பணி செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த மற்ற தூய்மை பணியாளர்கள்…

ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழத்திற்கு வரவேற்பு

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவியூர், முஷ்டக்குறிச்சி, முடுக்கன்குளம், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி, தொட்டியங்குளம் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டார். ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது,ஐயா நீங்க கவலைப்படாம…

பதினோராம் ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் சின்னக்கடை தெரு பகுதியில் அமைந்துள்ள அல் சுமத் அறக்கட்டளை மற்றும் சின்னக்கடை சஹர் கமிட்டி சார்பாக கடந்த 10 ஆண்டுகளாக இத்தார் நோன்பு திறக்கும் நிகழ்வை நடத்தி வருகின்றனர்.நேற்று மாலையில் பாசி பட்டறை பள்ளிவாசல் அருகில் உள்ள கீரைக்காரத்தெரு பகுதியில்…

அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் சாலையோர கடைகளில் நடை பயணமாக வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர். தமிழகத்தில் ஏப்ரல்…

சாயல்குடி பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாயல்குடி பகுதிகளில் தனது பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். முதலாவதாக சாயல்குடி பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து கீழக்கரையில் நடிகர் வையாபுரி வாக்கு சேகரித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிமுக நகர செயலாளர் ஜகுபர் உசேன் தலைமையிலும் அவைத்தலைவர் சரவண பாலாஜி முன்னிலையிலும், இராமநாதபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து காமெடி நடிகர் வையாபுரி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச்…

பாராளுமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ படையினர் அணிவகுப்பு

இந்தியாவின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின்…

சூராவளி பிரச்சார பயணத்தில் ஓ.பி.எஸ்; பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நேரில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் பாஜக நிர்வாகிகள்…