• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • அமைச்சர் பர்வேசுக்கு உற்சாக வரவேற்பு..,

அமைச்சர் பர்வேசுக்கு உற்சாக வரவேற்பு..,

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பார்வேஸ் இன்று முதல் முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். அவருக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்…. 2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக அரசு…

புதுக்கோட்டையில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..,

புதுக்கோட்டையில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் முன் வைக்கப்பட்டது. குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்…

புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்பு..,

புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ரவீந்திர குமார் குப்தா இன்று பதவியேற்றார் முன்னதாக காவல்துறை அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை- ஆட்சியர் அருணாவிடம் மனு..,

புதுக்கோட்டையில் அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை வைத்து அதிமுக புதிய மாவட்ட செயலாளர் பழனிவேலு மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு கொடுத்திருக்கிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்…

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..,

மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கல்வித்துறை பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் வகிக்கிறது. தேர்வு எழுதிய 22,337 மாணவர்களில் 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சியை 174 பள்ளிகள் பெற்றுள்ளன. மேலும் அரசு பள்ளி…

புதுக்கோட்டையில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் 5வது உலக மாநாடு..,

புதுக்கோட்டையில் ஐந்தாவது உலக தமிழ் ஹைக்கூ கவிதைகள் மாநாடு நடைபெற்றது. காலை தொடங்கிய நிகழ்வானது இரவு வரை நடைபெற்றது. இதற்கு முன்பு நான்கு மாநாடுகள் நடைபெற்றதை காட்டிலும் இந்த முறை ஐந்தாவது மாநாட்டில் நூற்றுக்கணக்கான கவிஞர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 2 நூல்கள் வெளியீட்டு விழா..,

பட்டுக்கோட்டையில் ஆசிரியர் ந.செல்வம் எழுதிய மாற்றி யோசிப்பது எப்படி? (வாழ்வை மேம்படுத்த), வி’வேகமாக’ வாசிப்பது எப்படி? (வாசிப்பை வசப்படுத்து) என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இயல்வாணர் கவிஞர்.கோட்டை அம்பிதாசன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் மாறன்…

திராவிடர் கழகத்தின் சார்பில் நீட்டுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2026 சனிக்கிழமை புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி…

28 ஆண்டுகளாக இலவசமாக ஏழை மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்..,

புதுக்கோட்டையில் 28ஆண்டுகளாக இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இதுவரை 40ஆயிரம் பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார். புதுக்கோட்டையில் 28ஆண்டுகளாக இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இதுவரை 40ஆயிரம் பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.…

717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வி.சி.கவினர்..,

717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம். மேலும் சில கடைகளை அடைக்கவும் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட உள்ளதைத் தொடர்ந்து…