பாஜக வேட்பாளர் உதயகுமாரை பாசி மாலை அணிவித்து வரவேற்ற நரிக்குறவர் இன மக்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமார் அதிகாலை முதல் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி அவர் ரங்கம்மாள் சத்திரம்வடசேரிபட்டி சிப்காட் முல்லூர் சத்திரம் வடவாளம் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்வில் ரங்கம்மா…
பேச மைக் கிடைக்காததால் பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட முன்னாள் எம்எல்ஏ..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் தன. விமல். இவர் எப்படியும் ஆலங்குடி தொகுதியில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு காரணம் ஆலங்குடி அதிமுகவில் போட்டியிடுவதற்கு கட்சிக்குள்ளேயே பலரும் போட்டியிட்டனர்.…
வாக்காளர் விழிப்புணர்வு முளைப்பாரி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 183- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா அவர்கள் தலைமையில்,…
சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை வழங்கிய டாக்டர் அண்ணாமலை ரகுபதி..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள் நடைபெற்ற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொன்னமராவதி் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திமுக மாநில மருத்துவர் அணி…
தீவிர வாக்கு சேகரிப்பில் பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன்..,
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன் ( தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரப் பகுதிகள்: தெற்கு மூன்றாம் வீதி, கீழ இரண்டாம் வீதி, அடப்பன் வயல்…
திமுக வேட்பாளரும் அமைச்சருமான ரகுபதி பேட்டி..,
நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதா உள்ளிட்ட மூன்று சட்ட மசோதா தோல்வியடைந்தது குறித்து புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முதுகுளத்தூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வரை ஹெலிகாப்டரில் வந்த அவர் அறந்தாங்கி வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்த் அவர்களை ஆதரித்து…
மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடியேற்றிய அமைச்சர் ரகுபதி..,
மத்திய அரசு கொண்டுவரப்பட்ட புதிய தொகுதி மறுவரையரைக்கு எதிர்த்து மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் நேற்றைய தினம் அறிவித்தார். திமுக தொண்டர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க அனைவரும் இல்லத்திலும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த அந்த நிலையில் இன்று…
அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். சீமான் பேச்சு..,
புதுக்கோட்டையில் இன்று பகலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கும் பரப்புரை மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் அவரது பரப்புரை பயணம் நடைபெற்றதில் முதல்…
பயிற்சிக்கு வந்த ஆசிரியர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களான ஆசிரியர்களுக்கு இன்று ஒரு தொகுதிக்கு ஓர் இடம் என்கிற வகையில் ஆறு இடங்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கியில் ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் பயிற்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதிய உணவு…



