காவலரை 3 பேர் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் நிற்பதாக குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிந்து திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் குற்ற தடுப்பு பிரிவு காவலர் ராஜா மற்றும் சிலர் சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றனர்…
போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்..,
மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உடகோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1) முகமது கனி, 19, த/பெ. சையது முகமது, சீத்தா லெட்சுமி நகர், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம் மற்றும் 2) ஆகாஷ்,…
நவீன சிகிச்சை மைய கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர்..,
மதுரை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் சுமார் 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நவீன சிகிச்சை மைய கட்டிடங்களை இன்று சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்., உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி அரசு…
திருப்பரங்குன்றம் அருகே பூமி பூஜை போட்டு ஒரு ஆண்டும் 3 மாதமாகியும் சர்வீஸ் ரோடு கூட போடாத நிலை..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி அய்யனார் கோவில் வளாகத் தில்24 மணிநேரமும் கனரக வாகனங்கள் சென்று வரக்கூடியவிருதுநகர் – – -சமயநல்லூர் நான்கு வழிச்சாலை அமைந்து உள்ளது.வேடர் புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, சின்னசாக்கிலிப்பட்டி,வெள்ளப் பாறைப்பட்டி, தென்பழஞ்சி, மாவிலிப்பட்டி, வடபழஞ்சி தனக்கன்குளம்…
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் கணினியியல் மற்றும் அது சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கலைவரங்கில் நடைபெற்றது. விழாவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரி மருத்துவப் பொறியியல்…
டான்செம் பள்ளியை புதுப்பொலிவுடன் இயங்க எச்.எம்.எஸ் தொழிற்சங்கம் கோரிக்கை..,
தமிழக அரசின் தொழில்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமிண்ட்ஸ் ஆலங்குளம் சிமிண்ட் ஆலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 1971 ல் இருந்து இயங்கி வருகிறது. சுமார் 3500 ஏக்கர் வரை தேவையான சுண்ணாம்புக் கற்கள் நிலங்கள் உள்ளது. தற்சமயம் சுமார் 750…
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக அரசு ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி நாடக மேடை பழைய ஊராட்சி மன்ற அலுவலகம்…
அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று இளங்காளி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது முள்ளி பள்ளம்…
மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டு இருந்த இளைஞரை பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள்..,
கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பாலத்தில் மேல் திடீரென தொங்க தொடங்கினார்.சுமார் 100 அடி உயரத்தில் இளைஞர் தொங்கிக்கொண்டு இருப்பதை, பாலத்தின் கீழி இருந்து பார்த்த பொதுமக்கள் பதறினர். பாலத்தின்…
உக்கடம் மேம்பாலத்தில் ஆளில்லாமல் சென்ற பைக்..!
கோவை: உக்கடம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், சுமார் 500 மீட்டர் வரை ஆளில்லாமல் சென்ற விலை உயர்ந்த பைக் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம்–ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் விலை உயர்ந்த பைக்கில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.…








