குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் நடுத்தர மக்கள்: நடவடிக்கை கோரி பி.டி.ஓ.விடம் மனு..,
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கடுகப்பட்டு ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாடார்மங்கலம் அருகேயுள்ள கடுகப்பட்டு ஊராட்சியில், சிலர் தங்களது வீடுகளில் சம்ப் டேங்க் எனப்படும்…
சோழவந்தானில் ஜனநாயகன் படத்திற்காக பேனர் விழுந்ததில் அரசு பேருந்து கண்ணாடி நொறுங்கியது..,
தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியிட ப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள திரையரங்குகளில் கடந்த 23ஆம் தேதி ஜனநாயகன் படம் திரையிடப்பட்டது. இதற்காக சோழவந்தான் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக்கழக…
வாய் பேச முடியாதவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கைகளால் சைகை காட்டி ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாய் பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பட்டதாரிகளாக ஆகியிருந்தாலும் வாய் பேச முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தங்களது கைகளால் சைகை காண்பித்து கண்டன…
நீட் தேர்வு அவசியம்; தவறான பிரச்சாரங்களை தடுக்க நடவடிக்கை கோரிக்கை..,
நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களிடம் தவறான புரிதல்களை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை தடுத்து, தேர்வின் நம்பகத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில்,…
நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் 800 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இந்த பள்ளியில் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கல்வி வளர்ச்சி நாளாக அனுசரித்தனர்., இந்த விழாவில்…
திரைப்படப் படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து : நடிகர் ராம் சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை..,
பிரபல தெலுங்குத் திரையுலகப் முன்னணி நடிகரான ராம் சரண், தனது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காகக் கோவையில் உள்ள ‘கங்கா மருத்துவமனையில்’ அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்று அவருக்கு மணிக்கட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், அவரைக்…
கோவையில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம் திறப்பு..,
கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம், இருசக்கர வாகன விற்பனை மையம், உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய லேண்ட்மார்க் ஷோரூமாக அமைக்கப்பட்டுள்ள…
தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்..!
கோவையில் இந்திய ஹாக்கியின் வருங்கால நட்சத்திரங்களை நேரில் காணும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள ஹாக்கி மைதானத்தில் – அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர் ஜெ. மனோகரன் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி…
வடகரை கண்மாயில் அனுமதியின்றி மண்அள்ளி செல்வதாக பொதுமக்கள் புகார்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் வடகரை கண்மாய் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது தற்போது பருவநிலை மாற்றத்தால் அதிகபட்ச வெப்பம் காரணமாக வடகரை கண்மாயில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில்…
நலத்திட்ட உதவி வழங்கும் விழா!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின 12 ஆம் ஆண்டு பணியேற்பு விழா சங்கத் தலைவர் குட்லக் AR.முகமது அப்துல்லா தலைமையேற்று வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சி புதுக்கோட்டை SAK மஹாலில் நடைபெற்றது ரோட்டரி பிரார்த்தனை மேனாள் தலைவர் R.சிவக்குமார் வாசித்தார். ரோட்டரி செய்திகளை…








