• Fri. Mar 29th, 2024

மாவட்டம்

  • Home
  • இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? அல்கா தம்பா கருத்து.

இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? அல்கா தம்பா கருத்து.

நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில். சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில்.”பெண்களுக்கான நீதி_நாங்கள் தயார்” என்னும் மகளிர் மகாநாடு தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் நடக்கும் நிலையில், இந்த காங்கிரஸ் கட்சியின்…

தேனி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1,077 பயனாளிகளுக்கு ரூ.9.72 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் முன்னிலையில்…

மதுரையில் சாலை விதிகளை மதிக்காமல், இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்

மதுரை மாவட்டத்தில், நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில், ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் ஆட்டோக்களில் அதிக பயனிகளை ஏற்றுக் கொண்டு, ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறது. மதுரை மாவட்டத்தில், திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், ஒத்தக்கடை, சமயநல்லூர், கல்லுப்பட்டி, கருப்பாயூரணி,…

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.தற்போது முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது…

நாடாளுமன்ற தேர்தலுக்கு,வேட்பாளர் அறிவிப்பு

கங்கை குல மக்கள் கட்சி சார்பில், மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகா சபையில் நிறுவன தலைவர் ஆறுமுகம் பிள்ளையை, அனைவரும்…

பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பொதுமக்கள் திடிரென சாலை மறியல்

பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பொதுமக்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பூலாம்பாடி திமுக நகர செயலாளரும்,பேரூராட்சி துணைத்தலைவருமான செல்வலெட்சுமி சேகர் தூண்டுதலின் பேரில் தனிநபர் ஒருவர், 70-ஆண்டுகாலமாக பொதுமக்களே பயன்படுத்திவந்த சாலையை மறிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் பொதுமக்கள்100க்கும்…

ஜெ. பிறந்த தினம் அன்னதானம்.., முன்னாள் அமைச்சர்…

மதுரை அருகே, சோழவந்தானில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய…

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கோடைக்காலம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே, சென்னை வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து, அங்கிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.சென்னை மக்கள். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி…

உலகின் மிகப் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழா – மார்ச் 8-ல் ஈஷாவில் கோலாகலம்

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா, கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன. மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம்…

பள்ளிபாளையத்தில் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் நகர செயலாளர் குமார், பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்டவர் முன்னிலையில் நடைபெற்ற…