• Sat. Apr 20th, 2024

மாவட்டம்

  • Home
  • ஈஷா யோகா மைய நிறுவன சத்குருவிற்கு டெல்லி தனியார் மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை

ஈஷா யோகா மைய நிறுவன சத்குருவிற்கு டெல்லி தனியார் மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை

டெல்லி தனியார் மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு விமான மூலம் கோவை திரும்பிய ஈஷா யோகா மைய நிறுவன சத்குருவிற்கு கோவை விமான நிலையத்தில் ஏராளமான ஒரு திரண்டு கையில் விளக்கு ஏந்தியும், கண்ணீர் சிந்தியும் வரவேற்பளித்தனர். ஈஷா யோகா…

அதிமுக என்ற கட்சி இருந்தா என்ன செத்தா என்ன – உசிலம்பட்டியில் சீமான் பரப்புரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேனி மக்களவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஜெயபால்-யை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக உசிலம்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,…

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத் தீவு திரும்ப பெற வேண்டும்-அண்ணாமலை பேட்டி

கோவை பீளமேடு, அவிநாசி சாலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவரும், கோவை வேட்பாளர் அண்ணாமலை திறந்து வைத்தார். பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உடன் இருந்தார். பின்னர் பா.ஜ.க…

தேர்தல் பிரச்சாரத்தில் திடிரென சந்தித்துக் கொண்ட பாஜக, அதிமுக வேட்பாளர்கள்.

கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலிலும் கடுமையான வாக்கு வேட்டையில் பரபரத்துக் கொண்டு இருக்கும் போது ஏதாவது ஒரு அதிசயமும் எங்காவது நடை பெற்று வாக்காளர்கள் மத்தியில் பேசும் பொருளாகும். அது போன்று ஒரு நிகழ்வு இன்று நாகர்கோவிலில்…

உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, கோவையில் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி அளிக்கும் விதமாக கோவையில் முதன் முறையாக ராயல் கேர் மருத்துவமனை சார்பாக இருசக்கரவாகன ஆம்புலனஸ சேவை துவங்கப்பட்டது.. கோவை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் பெருகி வரும் வாகன எண்ணிக்கைகளால்…

அதிமுக கூட்டணி கட்சி அலுவலகம் திறப்பு

விருதுநகர், காரியாபட்டி யில் அதிமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடை பெற்றது. விழாவுக்கு, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் தலைமை வகித்தனர். மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்தி ரன் முன்னிலை வகித்தனர். கட்சி தேர்தல் அலுவலகத்தை…

சோழவந்தான், முள்ளிப்பள்ளத்தில் திமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளி பள்ளம் திமுக கிளை கழகம் சார்பில் கட்சி அலுவலகத்தில் இருந்து கிளைச்…

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று மணி நேரம் பொது மக்களை காக்க வைத்த திமுகவினர் – ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பொது மக்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தானில் தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, திமுகவின் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாகவும், அதற்கு முன்பாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சோழவந்தான் வெங்கடேசன் எம். எல் .ஏ. சாமி…

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோயில் முற்றத்திலிருந்து முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் வசந்த்.

இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத்திற்கான முதல் வாக்குப்பதிவு. இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் திங்கள் 19-ம் நாள் மக்கள் வாக்களிக்க உள்ளார்கள். கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று காலை, குமரி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற சுசீந்திரம்…

திருவாடானையில் சின்னத்தை அறிவித்த, ஒபிஎஸ் சென்டிமென்ட் ஜெயிக்குமா?

தேசிய ஜனநாயக கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தனது சின்னத்தை திருவாடானையில் அறிமுகம் செய்தார். சென்டிமென்ட் காரணமாக தனது பலாப்பழம் சின்னத்தை அவர் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற…