• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • தாயில்பட்டி, கோட்டையூர் பகுதியில் கூடுகட்டி தங்கி உள்ள ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கால் நாரை..,

தாயில்பட்டி, கோட்டையூர் பகுதியில் கூடுகட்டி தங்கி உள்ள ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கால் நாரை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டியபுரம்,தாயில்பட்டி, கோட்டையூர், உள்ளிட்ட பகுதியில் இனப் பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கால் நாரை வகையைச் சேர்ந்த ஏராளமான பறவைகள் கடந்த நான்கு மாதங்களாக மரங்களில் கூடுகட்டி தங்கி உள்ளன. உணவுக்காக அருகில் உள்ள கண்மாய்களுக்கு…

மலைப்பகுதி கிராமங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள உத்தப்பநாயக்கணூர், கருமாத்தூர், எழுமலை, அத்திபட்டி பிர்க்காவிற்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட தரைப்பகுதியில் உள்ள கிராமங்களை மலைப்பகுதி கிராமங்கள் என தவறுதலாக அரசாணை 44/1990 – ல் ஒதுக்கீடு செய்துள்ளதால் கிராமப்புற மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு…

பழிக்கு பழியாக நடந்த கொலையில் 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் முருகன் என்பவரது தேங்காய் குடோனில் முள்ளிப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மாரியம்மாள் இவர்களின் மகன் சஞ்சய் குமார் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்து…

குடிநீர் சப்ளை வழங்கவும், சேதமடைந்த தார் சாலையை முழுமையாக சீரமைக்கவும் மக்கள் கோரிக்கை…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட விஸ்வநத்தம் ஊராட்சியை சேர்ந்த கவிதா நகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாததால் அப்பகுதி மக்கள் தினமும் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக ஜக்கம்மாள் கோவில் பின்புறமாக சின்னத்தம்பி நகர், கவிதா நகர், அய்யனார்காலனி…

ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் வளைகாப்பு மற்றும் சீர்வரிசை விழா..,

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடிகட்டி வளைகாப்பு மற்றும் சீர்வரிசை விழா, நிலவேம்புச் சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் தலைமையில் பக்தி பரவசத்துடன்…

சாத்தூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து…

சென்னை அருகே சிறுசேரி பகுதியில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து 25 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சாத்தூரில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் மீனாட்சிபுரம் செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின்…

ரேஷன் கடை மற்றும்அங்கன்வாடி அமைத்து தர கருப்பையா எம்எல்ஏவிடம் பெண்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் குடியிருப்பு பகுதி தெருக்களில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஆய்வுப் பணிகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா மேற்கொண்டார்.…

ஊத்துக்குளி ஸ்ரீ ஐந்து வாசல் அய்யனார் கோயில் திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐந்து வாசல் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. வருடம் தோறும் நடைபெறும் திருவிழாவில் வானவேடிக்கை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும்…

பழிக்கு பழியாக நடந்த கொலையில் மூன்று பேர் ஏற்கனவே சரணடைந்த நிலையில் மேலும் மூன்று பேர் கைது..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் முருகன் என்பவரது தேங்காய் குடோனில் முள்ளிப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மாரியம்மாள் இவர்களின் மகன் சஞ்சய் குமார் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்து…

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து..,

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான கிருத்திக் ரிஷி எனும் பட்டாசு ஆலை வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது . இந்த ஆலை மினி நாக்பூர் உரிமம் பெற்றதாகும் இங்கு 15 க்கும்…