• Tue. Apr 23rd, 2024

மாவட்டம்

  • Home
  • காரைக்குடியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் தீவிரவாக்கு சேகரிப்பு!

காரைக்குடியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் தீவிரவாக்கு சேகரிப்பு!

பெண்களின் மேம்பாட்டிற்காக மகளிர் உரிமைக்காக மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் வாக்குறுதியாக எடப்பாடி அறிவித்திருந்தார் அதை மையமாகக் கொண்டு காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் பகுதியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இரட்டை இலை சின்னத்திற்கு…

சோழவந்தான் மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் செலுத்தியவருக்கு மீண்டும் பணம் கட்ட சொல்லி குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி

சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிறு குறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் சிறு தொழிலுக்காக கடன் வாங்கி திருப்பி செலுத்தி வருகின்றனர்.கடந்த மார்ச் 30ம் தேதி இந்த வங்கியில் 2016 ஆம்…

கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர்பொன்.இராதாகிருஷ்ணனின் தேர்தல் வாக்குறுதிகள்-25.

நாகர்கோவிலில் தேர்தல் அலுவலகத்தில். செய்தியாளர்கள் சந்திப்பில். பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இந்த தேர்தலில் மக்களின் பேராதரோவுடன் வெற்றி பெற்றால் 25- வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என தெரிவித்தவைகள். கடந்த காலங்களில் நான் பாராளுமன்ற உறுப்பினர் (MP) இருந்து பணியாற்றியது போல் எவ்வித…

ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை- காவல்துறையினர் விசாரணை

மாயமான கணவரைத் தேடி கோவை வந்த இடத்தில் உடமைகளும் திருடு போனதால் விரக்தி அடைந்த தாய், மகன், மகள் என மூவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்…

புதிய வந்தே பாரத் ரெயில்.

ஏப்ரல் 24ஆம் தேதி வரை வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சென்னையிலிருந்து காலை 5 15 மணிக்கு நாகர்கோவிலுக்கும், பிற்பகல் 2 15 மணிக்கு அங்கிருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரயில் விடப்படுகிறது. ஏற்கனவே…

சேலத்தில் அமைதியான முறையில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால், சேலம் மக்களவைத் தொகுதியில் ரேடியோ, கட்சிக்கொடி, தோரணங்கள், மைக்செட் என எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மக்களவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 8,23,336 பேரும், பெண்…

ஒரு கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என நினைக்கிறாரா டிடிவி தினகரன் – என ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி-யை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்…

பீட்டர் அல்போன்ஸ் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரித்தார்

இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத் தேர்தலில் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து, பீட்டர் அல்போன்ஸ் ‘கை’ சின்னத்தில் வாக்கு சேகரித்து சாலை ஓர கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ். அவரது பேச்சில் இந்தியா எங்கிருந்து தொடங்குகிறது என்ற கேள்விக்கு,…

சிமெண்ட் கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் காயம்… பழனி அருகே அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் சிமென்ட் கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையல் பணியாளர் உட்பட 6 மாணவிகள் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 20க்கும் மேற்பட்ட மாணவிகள் உணவு அருந்தி கொண்டிருந்த நேரத்தில்…

அமைச்சர் ஐ. பெரியசாமி மனு ஏப்.8ல் விசாரணை

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீடு மனுவை ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல், வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் விடுத்ததை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.