• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்..,

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் வாகனங்கள் போதிய அளவில் இல்லாததால் தினசரி 18 வார்டுகளில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதாக சம்பந்தப்பட்ட…

கண்மாயில் கழிவு பொருட்களை கொட்டிய டாட்டா ஏசி வாகனத்தை சிறை பிடித்த கிராம மக்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கண்மாய் சுமார் 23.29 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது., இந்த கண்மாய் 58 கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறும் கண்மாயாகவும் இப்பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது., இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள…

தாய்பால் வார விழா..,

முகாமினை புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் ப.செல்லத்துரை அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் டாக்டர் சிவக்குமார் அரசு மருத்துவ கல்லூரி பேரராசிரியர் கலந்து கொண்டார். வாழ்த்துரையாக மருத்துவர் செந்தில்குமார்மருத்துவர் வெண்முகில் தாய்மார்களுக்கு தாய்பாலின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படும்…

பழனி மட நில பத்திரப்பதிவு விவகாரத்தில் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைக்க உத்தரவு..,

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி தனிநபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.…

முத்துசாமிபுரம் கிராமத்தில் வெடி விபத்தில் சிகிச்சை சிகிச்சை பலனின்றி இறப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் காக்கிவாடான்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன் (வயது 62 ) சிகிச்சை பெற்று…

சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சோழவந்தான் எம் வி எம் அதிபதி மஹாலில் நடைபெற்றது. அரிமா சங்க புதிய தலைவராக 3வது முறையாக சோழவந்தான் தொழிலதிபர் டாக்டர் எம் மருதுபாண்டியன் பதவி ஏற்றார் செயலாளராக…

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 28வது ஆண்டு ஆடி திருவிழா..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 28வது ஆண்டு ஆடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆடி மாதம் 15ஆம் தேதியை முன்னிட்டு, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கங்கை…

விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் இடம் வாழ்த்து பெற்ற ராமராஜ் பாண்டியன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி..,

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபெருமாள்* அவர்களை மாவட்ட கழக அவைத்தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்டு இருக்கும்ராம்ராஜ் பாண்டியன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து…

சீமை கருவேல மரங்களை அகற்றி சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ள கிராம மக்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கண்மாய் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது., இந்த கண்மாய் 58 கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறும் கண்மாயகவும் இப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும், விளங்குகிறது., இந்நிலையில் சீமை கருவேலம் மரங்கள்…

“ஃபேர்ப்ரோ 2026” வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா..,

கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய சொத்துக் கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026 – வீட்டுமனைத் திருவிழா” ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தின் ஹால்-டி அரங்கில் நடைபெற உள்ளது. இது குறித்து…