மோசமான சாலை சீரமைக்கப்படுமா.?
மதுரை கருப்பாயூரணி அருகே பல மாதங்களாக ஜல்லி கற்கள் சாலையில் பரப்பி சாலையில் தார் ஊற்றும் பணி நடைபெறாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர். கருப்பாயூரணி செல்லும் வழியில் சிவகங்கை செல்லும் சாலையில், விக்ரம் மருத்துவமனை எதிரே மஸ்தான் பட்டி கபீர் நகருக்கு செல்லும்…
வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய போதை வாலிபர்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மதுபோதையில் லாரியை இயக்கி 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் லாரியை ஓட்டி சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது சோழவந்தான் அருகே நகரி பகுதியிலிருந்து தனியார் பால் நிறுவன வாகனத்தை…
புதுக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி வடக்கு நிர்வாகிகள் கூட்டம்..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை திவியநாதன் மாநில பொதுக்குழு…
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகையும், ரூபாய் 122.51 கோடியில் மண்வளப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்றும் ரூ.4 கோடியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு…
தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
கோவை ஆர். எஸ். புரத்தில் செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையான ராவ் மருத்துவமனை சார்பில், கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக “தாய்ப்பால் ஊட்டுதலும் அதற்கு அப்பாலும்” என்ற தலைப்பில் தாய்ப்பால் ஊட்டுதல், பிறந்த…
குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன்..,
சென்னை கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளி குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் மற்றும் பெலக்ஸ் நிறுவனம் இணைந்து, 200 மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கியது. கண்ணகி நகரில் உள்ள…
சர்வதேச அளவிலான மிஷன் சக்தி செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திற்கு , திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் இருவர் தேர்வு..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மோனிகா, ஜமீலா ஆகிய இரு மாணவிகள், சர்வதேச அளவிலான மிஷன் சக்தி செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திற்கு தேர்வாகி உள்ளதையொட்டி, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொள்வதற்காக ,ரோட்டரி கிளப் ஆப்…
பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதியை பற்றி மூச்சு விடவில்லை -ஆர் பி உதயகுமார்..,
த.வெக அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. விஜய் தலைமையிலான அரசின் இயலாமையை பட்டவர்த்தமாக அரங்கேற்றமாக நடத்தி இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை நிதிநிலையை ஒரே ஆண்டில் சீர் செய்ய முடியாது குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாக ஆகும். கடந்தாண்டு நிலவரப்படி…
தன்னைத் தானே சுழன்று நாய்களை தேடிய ஒற்றை யானை..!
கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை, தெருநாய்கள் குரைத்ததால் ஆக்ரோஷம் அடைந்து தன்னைத் தானே சுற்றி சுற்றித் தேடிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம்…
100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பாளை எடுப்புத் திருவிழா!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு கிராமத்தில் எல்லை காவல் தெய்வமாக செரியாக்குளக்கரையில் பிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயில் என்று சொன்னாலும் பனைமரத்தடியில் ஒரு சூலாயுதம் மட்டும் உள்ளது. எதிரே சிதறு தேங்காய் உடைக்க ஒரு கல். இதுவே…








