உதயநிதி ஸ்டாலினை கண்டித்து திரிஷா நற்பணி மன்றம் சார்பாக கண்டன போஸ்டர்..,
தஞ்சையில் நடைபெற்ற காவேரி பிரச்சனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் ஆபாச வார்த்தையை பேசியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து பின் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் திரிஷா…
மின்மாற்றியில் ஏறி மின்சாரம் தாக்கி பலியான தேசியப் பறவை மயில் !!!
கோவை, பீளமேடு டெலிகாம் காலனி பகுதியில் உணவு தேடி வந்த தேசியப் பறவையான மயில் ஒன்று, தெரு நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் (Transformer) ஏறி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள்…
நவீன ஸ்மார்ட் சைக்கிள் …நிதி அமைச்சர் மரிய வில்சன்!
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வைக்கும் வசதியுடன் ஸ்மார்ட் சைக்கிள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 5 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ரூ.2000 கோடியில் கல்லூரி…
அரசுப்பள்ளிகளுக்கு சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம்…அமைச்சர் மரிய வில்சன்…
சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம் மூலம் பள்ளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக 10,000 பள்ளிகளில் சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டமும் சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம்…
டெண்டர்களில் தற்போது வெளிப்படைத்தன்மை … அமைச்சர் மரிய வில்சன்…
தகுதி உடைய அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் டெண்டர்களில் பங்கேற்க முடியும். தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டெண்டர்களில் கணிசமான தொகை தனிநபர்களுக்கு சென்றது. தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டெண்டர்களில் கணிசமான தொகை ஒரு சில கட்சிகளுக்கு சென்றது. இளைஞர்கள், சிறுதொழில்…
சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதியில் உள்ள மண் குவியல்கள் அகற்றம் பேரூராட்சி நடவடிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பால பகுதியில் மன் குவியல்கள் குவிந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேம்பாலத்தில் விபத்து…
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம்..,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரை தவெக புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரியில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழக மதுரை புறநகர் மாவட்டத்…
சோழவந்தானில் உதயநிதியின் கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்..,
தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறு பேசியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பஸ் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோழவந்தான் மாரியம்மன்…
அலங்காநல்லூரில் உதயநிதியை கண்டித்து கருப்பையா எம்எல்ஏ தலைமையில் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்களை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,…
தவெக ஆர்பாட்டத்திற்கு அரசு அலுவலகத்தில் இருந்து மின்சாரம் திருட்டு..,
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொகுதியான மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக வெற்றி கழகம் – கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்திற்காக அரசு அலுவலக வளாகத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரையில் தமிழக வெற்றி…








