• Thu. Apr 25th, 2024

மாவட்டம்

  • Home
  • பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்… ஓபிஎஸ் உருக்கம்!

பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்… ஓபிஎஸ் உருக்கம்!

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்பலவாண நேந்தல், பெருமருதூர், பாண்டிப் பத்திரம் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

பாஜகவினர் தோல்வி பயத்தில் கலவரத்தை உருவாக்கலாம் என ஐயம் எழுந்துள்ளது – கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் பேட்டி…

திமுகவினர் மீது பாஜகவினர் தாக்குதல் கோவை பீளமேடு பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நா. கார்த்திக், “நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10.40 வரை தேர்தல்…

ஓபிஎஸ் நாளை பிரச்சாரம் சுற்றுப்பயணம் விவரம்…

வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசிடம் தேவையான நிதிகளை பெற்று தருவேன்… அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பேச்சு..,

சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் சேவியர் தாஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் காளையார் கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த புலியடித்தம்பம் பள்ளி தம்மம், சூசையப்பரபட்டினம், காளையார் கோவில், மறவமங்கலம், பருத்திக் கண்மாய், பாகனேரி, சொக்கநாதபுரம், மேலமங்கலம், காளையார் மங்கலம், சூரக்குளம் மற்றும் நாட்டரசன்…

ஓபிஎஸ் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னணி! (நேரடி களம் நிலவரம் )….

இராமநாதபுரம் – மக்களவைத் தொகுதி இராமநாதபுரம்பரமக்குடிதிருவாடானைமுதுகுளத்தூர்அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்)திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரடி களம் நிலவரபடி முன்னணி… OPs – 45Naswas Kani -25ADMK -14Others -16

குமரியில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்.., விஜய் வசந்த் எம்.பி பங்கேற்று சுவாமி தரிசனம்

வைணவ திருத்தலங்களுள் 108-யில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.. இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். 108வைணவ…

தேர்தலில் 3வது தீய சக்தியாக ஒரு கூட்டணி அமைந்துள்ளது-மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை

தேர்தலில் 3வது தீய சக்தியாக ஒரு கூட்டணி அமைந்துள்ளது. மதவாத, மத வெறியை தூண்டும் கட்சியாக, மத அடிப்படையில் செயல்படும் கட்சியாக பாஜக உள்ளது.அதிமுகவுடன் ஒப்பிடும் போது திமுக கூட்டணியில் மனிதநேயம், செயல்திறன் அதிகமாக உள்ளது என மதுரையில் அமைச்சர் பழனிவேல்…

முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, அஇஅதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டி, செக்கானூரணி, மதுரை-தேனி சந்திப்பு சாலையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, தீவிர பிரசாரம் செய்தார் முன்னாள் அமைச்சர் ஆர்…

அய்யூர் கிராமத்தில் கரந்தமலை செல்லாயி அம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர், கரந்தமலை சாமி, செல்லாயி அம்மன், மண்டு கருப்புசாமி, சப்தகன்னிமார்கள் பங்குனி உற்சவ விழா நடைபெற்றது.இதில், பக்தர்கள் பொங்கல் வைத்து அய்யனார் சுவாமிக்கு, கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து,…

பாஜக மாநில தலைவரும், கோயமுத்தூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு

பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில்…