• Thu. Apr 25th, 2024

மாவட்டம்

  • Home
  • மதுரை நகரில் ராம நவமி விழா

மதுரை நகரில் ராம நவமி விழா

மதுரை பகுதி கோயில்களில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. மதுரை நகரில் தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயிலில், ராமநவமியையொட்டி, இக்கோயிலில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர், பூதேவி, தேவி ஆகியோருக்கு பக்தர்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.இதேபோல், மதுரை தாசில்தார் நகர் வரசித்தி…

சோழவந்தானில், தங்கத் தமிழ்செல்வனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சி.பி.எம். வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்…

மதுரை வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது ஆவேச பேச்சு

ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு 100 கோடி செலவு செய்த திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையை அனைத்து மகளிர்க்கும் வழங்க மறுக்கிறது என மதுரை வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆவேசமாக பேசினார். மதுரை வாடிப்பட்டி பகுதியில், அதிமுகவின் தேனி தொகுதி…

அதிமுக வேட்பாளர் நாராயணசாமி-யை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு

இரட்டை இலையில் ஓட்டுப் போடுகிற மக்களிடம் 5 ஆயிரம் கொடுத்தாலும் மாற மாட்டார்கள். அதிமுகவின் வாக்கை எந்த கொம்பன் வந்தாலும் பிரிக்க முடியாது என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேசினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் தேனி…

சோழவந்தான் தென்கரையில் டிடிவிக்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்

மதுரை, சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வீடு,வீடாகச் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை கிழக்குத் தொகுதி மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,…

ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் தாலிச்செயின் பறிப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அச்சம்பட்டி ஊராட்சி சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீசுதா முருகன், தலைவராக உள்ளார். இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூரில் இருந்து, அச்சம்பட்டி சென்று கொண்டிருந்தார். பின் தொடர்ந்து வந்த…

ஓபிஎஸ் இராமநாதபுரத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம்

கள்ளழகர் இறங்கும் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

கள்ளழகர் இறங்கும் பகுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, அதிகாரிகள் வைகை ஆற்றுக்குள் ஆய்வு செய்தனர். மதுரை,மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் இடம் மற்றும்…

தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்…

மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக இளைஞர் அணி பிரச்சாரம்

மதுரை அருகே திருப்பரங்குன்றம் பராசக்தி நகரில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, திமுக இளைஞரணி சார்பில் நடை பயண பேரணி நடைபெற்றது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்…