• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • தவெக சொன்ன திட்டங்களே மக்களுக்கு சென்றடையவில்லை- தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி..,

தவெக சொன்ன திட்டங்களே மக்களுக்கு சென்றடையவில்லை- தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி..,

6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக சார்பில் தேனி…

அடையாளம் தெரியாத வாகன மோதியதில் முதியவர் பலி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே மாற்றுத்திறனாளி அடையாளம் தெரியாத முதியோர் ஒருவர் விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்தது இது குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு 3…

சோழவந்தானில் மூக்கையா தேவர் நினைவு தின நிகழ்ச்சியை புறக்கணித்த கருப்பையா எம்எல்ஏ..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முக்கியமாக திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும்…

சோழவந்தான் இரட்டை அக்ரகாரத்தில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கல்யாணம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹரத்தில் 15 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பக்த சபா சார்பாக ஸ்ரீ ராதாகிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது கல்யாணத்தை முன்னிட்டு கடந்த 5ம் தேதி காலை 7 மணிக்கு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நாம…

வேலாந்தாவளம் பகுதியில் ,சாய் நேச்சுரோபதி மற்றும் யோகா கல்லூரி நிகழ்ச்சி..,

கோவை வேலாந்தாவளம் பகுதியில் ,சாய் நேச்சுரோபதி மற்றும் யோகா கல்லூரி நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து…

பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரில் ஏ ஏ ஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பேராசிரியர் பேராசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகளை கல்லூரி தாளாளர் கணேசன் வழங்கி பாராட்டினார்.

தமிழகத்தில் கிட்லர் ஆட்சி தான் நடக்கிறது – உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி..,

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி…

மாரனேரி ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தின விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார், முதல்வர் அருண்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள்…

நாகமலை புதுக்கோட்டை அருகே ஆண் மான் துடிதுடித்து பலி.!

நேற்று இரவு 9 மணி அளவில் மதுரையில் இருந்து தேனி செல்லும் அரசு பேருந்து நாகமலை புதுக்கோட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் ஒரு மான் விபத்துக்குள்ளாகி துடிதுடித்துக் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் இருந்த பொதுமக்கள் மற்றும்…

தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை ஐ. பெரியசாமி பேட்டி..,

திண்டுக்கல்லில் திமுக கிழக்கு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று05.09.26 மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சக்கரபாணி ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக…