• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • பழனி மதுவிலக்கு போலீசார் அதிரடி கஞ்சா விற்ற ஒருவர் கைது..,

பழனி மதுவிலக்கு போலீசார் அதிரடி கஞ்சா விற்ற ஒருவர் கைது..,

பழனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை ரூ.500 மதிப்பில் சிறு பொட்டலங்களாக விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை…

30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களை வைத்து பெண்கள் மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் வடக்கு தெரு பகுதியில் 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை எனக் கூறி பெண்கள் வீடுகளுக்கு முன்பு காலி குடங்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட…

காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு…

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக தமிழக காங்கிரஸ் முன்னெடுக்கும் மக்கள் இயக்கம் ஆதரவு தாரீர் என்ற தலைப்பில் கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு நிகழ்ச்சி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள…

ஸ்ரீ சந்தமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் புதியதாக கோவில் எழுப்பப்பட்டு, சுமார் 20 அடியில் உயரத்தில் கோபுரங்கள் எழுப்பி கும்பாபிஷேக விழா இன்று விமர்சியாக நடைபெற்றது., முன்னதாக மகா கணபதி ஹோமத்துடன் யாக…

தனியார் தங்கும் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் மின் கசிவு காரணமாக தீ விபத்து..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் ஆண்டிபட்டி கணவாய் மலை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது., தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலை…

பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை..,

பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, அவரது 123-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர்…

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா..,

கோவை மாவட்டம்,கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக விழாவில் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன்,நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்தி்ரன்,செயலர் ரவிக்குமார், மற்றும் முதல்வர் சரண்யா,வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர்…

இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இடையில் சிக்கிய 2 பெண்கள் உயிரிழப்பு..!

புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளத்தூர் அருகே இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு கார்களுக்கும் இடையில் சிக்கிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று பகலில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு கார் மீது…

காமராஜர் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்: பள்ளி தாளாளர் பெருமிதம்..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஞான சீலா முன்னில வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர்…

மதுரை ரிங் ரோடு திட்டம் போக்குவரத்துக்காகத் திறப்பு..,

பிராந்திய இணைப்பு மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) NH-744A (மதுரை ரிங் ரோடு) பாதையில் உள்ள வாடிப்பட்டி – தாமரைப்பட்டி இடையிலான பகுதியை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியை நிறைவு செய்துள்ளது. 29.960…