• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • சி டி ஆர் நிர்மல் குமார் திருநகரில் தேர்தல் பணிமனையில் செய்தியாளர் சந்திப்பு..,

சி டி ஆர் நிர்மல் குமார் திருநகரில் தேர்தல் பணிமனையில் செய்தியாளர் சந்திப்பு..,

தவெக தலைவர் விஜய் மீது உயர்நீதிமன்றத்த மன்றத்தில் தவறான தகவல் குறித்த வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் இது போன்ற வழக்குகளை தேர்தல் ஆணையம் தான் விசாரணை செய்யும். கடந்த ஆண்டுகளில் பல வழக்குகளை விசாரணை செய்துள்ளது. நேற்று திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில்…

மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது..,

வேடசந்தூர் அருகே மதுக்கடை பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலுர் புங்கம்பாடி டாஸ்மாக் மதுக்கடைக்கு பின்புறமாக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள்…

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் அய்யனார்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் அய்யனார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிலக்கோட்டை ஒன்றியம் மாலையகவுண்டன்பட்டி செட்டியபட்டி , முருகாத்தூரான்பட்டி , கட்டக் கூத்தம்பட்டி ,கரிசல்பட்டி, கல்லுப்பட்டி, பள்ளப்பட்டி, சாண்ட்லார்புரம் , பொட்டிசெட்டிபட்டி, அணைப்பட்டிநிலக்கோட்டை…

வாக்கு சேகரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் சென்ற திமுக வேட்பாளர் எஸ் நாகஜோதி…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். நாகஜோதி அவர்கள் இருசக்கர வாகனத்தில் கிராம கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிலக்கோட்டைதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் கோட்டூர் , கோடாங்கி நாயக்கன்பட்டி, முசுவனூத்து…

ஆட்சியர் பவன்குமாரை சந்தித்து பணப்பட்டுவாடா குறித்து புகார் மனு..,

கோவை தெற்கு தொகுதி தேஜ கூட்டணி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரை சந்தித்து பணப்பட்டுவாடா குறித்து புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை தெற்கு தொகுதி முழுக்க…

காரசாரமாக பேசி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன்..,

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் வாக்குகள் சேகரித்து வருகிறார். தேர்தல் பணியின் வாக்கு சேகரிப்பு நாளை நிறைவடைய இருக்கும் நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில் திருக்கோகர்ணம் கோவில்பட்டி பகுதிகளில் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிக்கும் போது…

பாஜக வேட்பாளர் உதயகுமாரை பாசி மாலை அணிவித்து வரவேற்ற நரிக்குறவர் இன மக்கள்..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமார் அதிகாலை முதல் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி அவர் ரங்கம்மாள் சத்திரம்வடசேரிபட்டி சிப்காட் முல்லூர் சத்திரம் வடவாளம் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்வில் ரங்கம்மா…

வெற்றி பெறும் கட்சியை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1957 முதல் 2021 வரை நடந்த சட்டபேரவைத் தேர்தல்களில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில்எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சி அல்லது அக்கட்சியின் கூட்டணித்தலைமையே ஆட்சி அமைத்துள்ளன. வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு…

மதுரை விமான நிலையத்திற்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்..,

மதுரை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு வீரர்கள் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . கடந்த சனிக்கிழமை இரவு…

வடை கடையில் வடை சுட்டு வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன்..,

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பிரசன்னா காலனி வல்லானந்தபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுப்பெறும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில்…