மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் விழா தகுந்த பாதுகாப்புடன் நடைபெற இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை புகார்..,
உலகப்பிரசித்த பெற்ற இந்துக்களின் புண்ணியஸ்தலமான மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேக (குடமுழக்கு) விழா வருகின்ற 17ம் தேதி சீறும் சிறப்போடும் நடைபெற அதற்குண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மீனாட்சி அம்மன் குடமுழக்கு விழாவில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்றும், குடமுழக்கை…
கல்லாங்காடு பகுதியில் காவல்துறையை கண்டித்து பழங்குடியின மக்கள் திடீர் சாலை மறியல்..,
மதுரை சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் நிரபராதியை கைது செய்த காவல்துறையை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் ஒரு லாக் அப்…
முதல்வர் விஜய்யின் லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்புகை கொடுக்குமா, காலைவாரிவிடுமா? ஆர்.பி. உதயகுமார்..,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பேரவைத் தேர்தலில் தவெக108 இடங்களை மட்டுமே பிடித்தது; நாம் அறிந்த ஒன்றுதான். தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளிடம் அமைச்சர் பதவி தருவதாக கூறியது, அதேபோல் அதிமுகவில் வென்றவர்களிடமும் அமைச்சர் பதவி ஆஃபர் கொடுத்து,…
கிருஷ்ண ஜெயந்தி விழாவின் 6ம் நாள் திருக்கல்யாண வைபவம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 4ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 4ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண…
இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கி இருவர் பலி..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி அருகில் புதிதாக திறக்கப்பட்ட மூணாண்டிபட்டி ரயில்வே மேம்பாலத்தில் நேற்று இரவு நடந்த அடுத்தடுத்த விபத்துகளில் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேனியில் இருந்து செக்கானூரணி அருகே உள்ள கண்ணனூர் கிராமத்திற்கு தனது மகளைப்…
வெள்ளம் போல ஓடும் பாதாள சாக்கடை நீர் நோய் தொற்றில் அவதிப்படும் பொதுமக்கள்..,
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 70 வது வார்டு திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு கலைமகள் தெரு கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து சாலையில் பாதாள சாக்கடை நீரானது ஆறு போல ஓடுகிறது இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை…
சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து மாடுபிடி வீரர்கள் இருவர்பலி..!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்தில், பிரபல ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள்…
இடைத்தேர்தலில்எடப்பாடியாருக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் ஆர்.பி. உதயகுமார்..,
தமிழ்நாட்டில் தவெக தலைமையில் 17வது சட்டப்பேரவை முதல் பட்ஜெட் கூட்டம் மற்றும் மானிய கோரிக்கைக்கான கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது.பொது நிதிநிலை அறிக்கையும், 6ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை…
மின் வயர்கள் மீது செல்லும் மரக் கிளைகளை அப்புறப்படுத்த கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள சனீஸ்வரன் கோவில் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் மீது மரக்கிளைகள் செல்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகில் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் ஆகியோருக்கு ஆபத்து…
ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று கிறிஸ்தவ பொது மக்களால் போற்றி வழிபாடு செய்யப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத் தில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா,ஜீவ நீரூற்று பிறப்பு விழா, எஸ்.வி. டி., திருச்சபை விழா ஆகிய முப்பெரும் விழா…








