• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் மணமாலை நிகழ்ச்சி..,

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் மணமாலை நிகழ்ச்சி..,

மதுரையில் நடைபெற்ற பிள்ளைமார், முதலியார் வரன்களுக்கான இலவச மணமாலை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வரன்கள் பங்கேற்றனர். அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), சமுதாய மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, மணமாலை, பொருளாதார முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றத்திற்காக சுய தொழிலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சட்ட…

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா தலைமை தாங்கினார். அலுவலகத்தை மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டிதிறந்து…

மதுரை திருநகரில் ஹாக்கி விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கும் நிகழ்ச்சியில் திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்கள் கேடயம்…

முதல்வரே ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது-ஆர்.பி. உதயகுமார்..,

புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்கள் தோற்றுவித்த அதிமுகவை எடப்பாடியார் கட்டிக்காத்து வருகிறார்.. எந்த பதவி சுகத்தையும் அனுபவிக்கிறாத எங்கள் உயிர் மகேந்திரா கழகம் காத்திட தன் உயிரை தியாகம் செய்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், தமிழர் குலசாமி அம்மா புரட்சித்தமிழர்…

மேலூரில் இடி தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்..,

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீரென மழை பெய்ய துவங்கியது.இந்த நிலையில் மேலூர் சிவகங்கை சாலையில் உள்ள தென்னை மரம் ஒன்றில் திடீரென இடி தாக்கியதில் அதில் தீ பிடிக்க…

வாடிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா..,

சோழவந்தான் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைமதுரை கிழக்கு த் தொகுதி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கச்சைகட்டி சாலையில்தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக உள்ளது. இதன்திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு…

குடிநீர் தட்டுப்பாட்டு தீர்வுக்கு உடனடி நடவடிக்கை; 10 நாட்களில் வெள்ளை அறிக்கை – அமைச்சர் பேட்டி..,

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வெங்கல மூர்த்தி நகர் பகுதியில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார் உடன் மதுரை மாவட்ட ஆட்சியர்…

திருப்பரங்குன்றத்தில் “பார்க்கலாம் ஆனால் பயன்படுத்த முடியாது” என்ற நிலையில் எக்கோ பார்க்..,

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ளகல்வெட்டு குகை கோவில் வளாகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டில்இரண்டரை ஏக்கர் பரப்பளவில ரூ.36 லட்சம் செலவில் அறிவியல் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில்மகாகவி பாரதியாரின் பாடலுக்கு ஏற்பசிறுவர் சிறுமிகள் ஓடி,ஆடி, விளையாடி பொழுதுபோக்குவதற்கு ஏற்ப பல்வேறு விளையாட்டு…

வாடிப்பட்டி நகர்ப்புற சாலையில் மின்விளக்கு அமைக்க எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ.,ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்மதுரை திண்டுக்கல் தேசிய நான்குவழிச் சாலை பிரிவில் நீதிமன்றம் தொடங்கி சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கி வரை உள்ள நகர்ப்புற சாலை யின்நடுவில் உள்ள தடுப்புகள் அல்லது சாலையின் இருபுறத்திலும் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று சமூக…

அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மூல நாத சாமி திருக்கோவில் 26 ஆம் ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்…