ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருப்பரங்குன்றம் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டு நேரடியாக முருகன் மாநாட்டிற்கு செல்கிறார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உச்சிகால பூஜையை தவறவிட்டார். பவன் கல்யான் உச்சி கால பூஜைக்கு வருவதாக திட்டமிடப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பவன் கல்யாண் வருவது தாமதமானது. உச்சிகால பூஜை முடிந்துவிட்டதால்…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், கோவில் முன்பு குப்பை கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி…
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் முதல்வராக வேண்டி, ஜனசேனா கட்சி தொண்டர்கள் திருப்பரங்குன்றத்தில் வேண்டுதல் செய்தனர். மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று வருகை தந்துள்ளார். அவருடன் திருப்பதி சட்டமன்ற உறுப்பினரான…
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜக சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது: இன்றைக்கு நடக்கவிருக்கும் உலக மக்கள் மாநாடு இந்துக்களின்…
மதுரையில் நடைபெறும் முருக பக்தர் மாநாட்டுக்கு வரும் தலைவர்களுக்கு கைலாச தூதுவர்களால் United State of kailasa history என்கிற புத்தகம் மதுரை விமான நிலையத்தில் வழங்கப்படுகிறது. கைலாசாவின் ஆன்மீக தூதரகமான திருவண்ணாமலைக்கு ஆன்மீக மாநாட்டிற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனால்…
மதுரை தெப்பக்குளம் விதைப்பந்துகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விதைப்பந்துகள் கொண்டு விஜய் அவர்களது உருவம் வரைந்து திரு.விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விதைப்பந்துகள் பற்றி சாதாரணமாக எடுத்துக் கூறினால் மக்கள் கேட்கும் ஆர்வத்தில் இருப்பதில்லை. அதனால் இது…
விக்கிரமங்கலம் அருகேஎரவார் பட்டி ஊராட்சியில் டாஸ்மாக் கடை அமைக்க அரசு முடிவு செய்து நேற்று காலை 12 மணி அளவில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் புகார்…
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கும் நிகழச்சி நடைபெற்றன. இந்த நிகழச்சிக்கு, மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார். ட்ரு ஹோம் பைனான்ஸ், எலிக்ஸிர் ஃபவுண்டேஷன் இணைந்து இவற்றை வழங்கினர்.…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டக்கருப்பன்பட்டியில் முன்னாள் முதல்வரும் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டும், மீண்டும் முதல்வராக வேண்டி 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள்…