மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தங்கராஜ் சீதப்பால் பகுதியில் நடத்திய வாகன சோதனை…
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் போலீசார், சீதப்பால் பகுதியில் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக கடத்தி சென்ற 150 மது பாட்டில்கள் பறிமுதல். மது பாட்டில்களை கடத்திச் சென்ற புது கிராமம்…
அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகாம்..,
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து தோவாளை ஊராட்சி ஒன்றியம், கடுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகமானது 14-8-2023 அன்று நடைபெற்றது. இந்த முகாமில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் அவர்கள்…
சின்னமுட்டம் குடியிருப்பு மக்கள் தேவாலயம் முற்றத்தில் 6வது நாளாக தொடர் போராட்டம்…
கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மீனவ கிராமம் சின்னமுட்டம். இந்த மீனவ கிராமத்தில் தான் இயந்திர விசைபடகுகளின் மீன் பிடி துறைமுகம் உள்ளது. சின்னமுட்டம் ஊரில் 300_க்கும் அதிகமான இயந்திரம் மீன்பிடி படகுகள் உள்ளதால் ஏற்கனவே 5_பெட்ரோல் பங்குகள் செயல் படும் நிலையில்,…
சர்வதேச அளவிலான கராத்தே போட்டி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு டேனியல் ஸ்போட்ஸ் அகடாமி கராத்தே சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் கத்தார், துபாய் இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை…
குமரி, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பட்டு பூச்சி கூட்டு புழு விவசாய பயிற்சி பட்டறை.
பட்டு பூச்சி கூட்டு புழுவின் தாயகம் காஷ்மீர் கால ஓட்டத்தில் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவில் பட்டி, தென்காசி ஆகிய பகுதிகளில் பட்டுப்பூச்சி கூட்டு புழு விவசாயம் அறிமுகம் ஆகி பல காலம் கடந்து, குறிப்பாக கோவில்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வராஜ்,…
மாணவ, மாணவிகளுக்கு விஜய் வசந்த் பரிசு…
குமரியில் 10 மற்றும் 12 ம்வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வசந்த் அன்கோ சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கிய நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்த விஜய் வசந்த்.., நாடாளுமன்ற அவையில் எங்கள் இளம் தலைவர் மீண்டும் உரிமை…
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச பீரீஸர் பாக்ஸ் அர்ப்பணிப்பு… ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மருத்துவ சேவை மற்றும் ஆசாரி பள்ளம் மருத்துவமனை இணைந்து நடத்திய குருதிக்கொடை முகாம்…
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களுக்காக இலவச பீரீஸர் பாக்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் குமரி மாவட்ட மருத்துவ சேவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் மருத்துவமனை இணைந்து நடத்திய குருதிக்கொடை முகாம்…
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் திருவருள் பேரவை..,
நட்பு கரங்கள் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் திருவருள் பேரவை நாகர்கோவில் நகர கிளை பிடபுள் டி இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய சமூக சமய நல்லிணக்க 76 வது சுதந்திர தின விழா மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு…
குமரி ஆட்சியர் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி..!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (11.08.2023) போதைபொருட்கள் பயன்பாட்டிற்கெதிரான ”போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம்” உறுதிமொழி ஏற்பதை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (ஆகஸ்டு-11) காலை மாவட்ட ஆட்சியர்…
அணு உலைகள் வேண்டாம், அணு குண்டுகள் வேண்டாம். கிரோஷிமா, நாகசாகி சோகங்கள்..,
அணு உலை வேண்டாம், அணு குண்டுகள் வேண்டாம், கிரோஷிமா, நாகசாகி சோகங்கள் நமக்கு வேண்டாம் என்று கோஷம் எழுப்பி போராடியவர்கள், விரல் விட்டு எண்ணும் அளவிலான ஆண்களும், பெண்களும் தான் என்றாலும், கோரிக்கை என்பது அணு குண்டுகள் புதைக்கப்படும் அணுக் கழிவுகள்…





