• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • தாமதமாக பயணம் தொடங்கிய படகு.., அலை கடலென திரண்ட சுற்றுலா பயணிகள்…

தாமதமாக பயணம் தொடங்கிய படகு.., அலை கடலென திரண்ட சுற்றுலா பயணிகள்…

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக வழக்கமாக காலை 8_மணிக்கு தொடங்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு இயக்கம் தாமதமானது. ஞாயிறு விடுமுறை தினமானதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடல் சீற்றம் பிற்பகல் வாக்கில் சகஜம் நிலைக்கு வந்ததை…

வெயில்காத்தஅம்மன் திருக்கோவிலில் மின் இணைப்பு வசதி..!

சாமித்தோப்பு உப்பளத்தின் நடுவே அமைந்துள்ள பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெயில்காத்தஅம்மன் திருக்கோவிலுக்கு மின் இணைப்பு வசதி செய்து தர வேண்டும் என வடக்குதாமரைகுளம் பொதுமக்கள் கழக வர்த்தகர் அணி இணைச்செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர்…

கவுண்ட் டவுனில் பாஜகஅமைச்சர் மனோ தங்கராஜ்…

கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. இந்த பகுதிக்கு தினம், தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தாலும், சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல் படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ளார். கன்னியாகுமரி கடல் நடுவே இருக்கும்…

தமிழக பெண் ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி உயர்வு – குமரியின் “கை”ஒலியின் ஓசை இமயம் வரை எதிரொலிப்பு..,

தமிழகமே கொண்டாடும் பெருமை மிகுந்த பெண்ணின் ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி உயர்வு கண்டு குமரியின் “கை”ஒலியின் ஓசை இமயம் வரை எதிரொலிப்பு. குமரி மாவட்டத்தில் ஒரு சின்னம் சிறிய விவசாய கிராமம். ஊருக்கு நடுவே காணிக்கை மாதா தேவாலயம். அதன்…

அதிமுகவின் மதுரை மாநாட்டிற்கு அழைப்பு..,

தக்காளி, காய்கறிகளை ரேசன் கடையில் விற்பதற்கு பதில் தெருதெருவாக தள்ளுவண்டியில் வைத்து விற்கலாம், இந்த அடிப்படை அறிவு முதலமைச்சருக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அ.தி.மு.க வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டம்…

தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஊதியம் பெற்ற மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சி உள்ளாட்சி உறுப்பினர்கள்…

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள ஒரு அமைதி புரட்சியே. ஊராட்சி, உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அரசின் மாத ஊதியத்தை இன்று பெற்றோம் என நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் வழக்கறிஞர் மகேஷ், “அரசியல்டுடே” வுக்கு அளித்த பிரத்தியோக பேட்டியில் உற்சாகமாக தெரிவித்தார். தமிழக…

குமரி_சென்னை பிளாஸ்டிக் விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம்…

தமிழ் நாடு கிராமிய கலைஞர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசின் அனைத்து சுகாதார நல திட்டங்களை துண்டு பிரசூரங்கங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். குமரி_சென்னை இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட. தமிழ் நாடு கிராமிய கலைஞர்கள் சங்க மாநில…

மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி…!

குமரி நண்பர்கள் விளையாட்டு குழு அமைப்பின் சார்பில், குழுவின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அஞ்சுகிராமத்தில் மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. கபடி போட்டியில் பங்கேற்ற இரண்டு குழுவின் கேப்டன் மற்றும் விளையாட்டு வீரர்களை சிறப்பு விருந்தினர்…

ராமபுரத்தில் குளத்தை ஆக்கிரமித்து பட்டா போடுவதற்கு முயற்சி… ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம், ராமபுரத்தில் குளத்தை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக பட்டா போடுவதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகவும் அதை நிறுத்த வேண்டும் என்றும் ராமபுரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், ராமபுரம் விவசாயிகள் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர். அந்த…

பகவதியம்மன் கோவிலில் ஆடி களப பூஜை…

திருவாவடு துறை ஆதினம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24_வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பகவதியம்மன் கோவிலுக்கு வழங்கிய தங்க குடத்தில். சந்தனம் களபம், ஜவ்வாது, பன்னீர் மற்றும் பல வாசனை திரவியங்கள் கலந்து…