வனவிலங்குகள் தாகம் தீர்க்க செயற்கை குட்டைகள் – வனத்துறையினர்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள், யானைகள், கரடிகள், செந்நாய்கள், கழுதைப்புலிகள், காட்டெருமைகள், சுருளைக் கொம்பு மான்கள், புள்ளிமான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக காணப்படுகின்றன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள தீவனங்களை தின்றுவிட்டு…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி…
ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிகவும் அறிவிப்பு!…
ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிகவும் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை அன்று கலெக்டர்…
ஈரோடு கிழக்கில் 5 முறை தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகுதி வாக்காளர்கள் கடந்த 2021 முதல் ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் என தற்போது 5வது முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.அதன்படி, சட்டமன்ற தேர்தல் – 2021, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் –…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியா?
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அத்தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா என்பது குறித்து தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விஜய் கட்சியை ஆரம்பித்திருந்த இந்நிலையில், தற்போது இந்த இடைத்தேர்தலில்…
ஈரோட்டில் தடகள போட்டி தொடக்கம்
ஈரோட்டில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் 65வது குடியரசு தின தடகள போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, விளையாட்டு சுடரை ஏற்றி துவக்கி வைத்தார்.100, 200 மற்றும் 600…
அதிமுக 2026-ல் ஆட்சியைப் பிடிக்க சொர்ண பைரவருக்கு பால் அபிஷேக, பூஜைகள் நடத்தியே கே.டி.ராஜேந்திர பாலாஜி
அதிமுக 2026-ல் மீண்டும் ஆச்சி பிடிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி சொர்ண பைரவருக்கு பால் அபிஷேகமும் சிறப்பு பூஜையும் செய்த நிகழ்வு திடீரென பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஈரோடு அவல்பூந்துறை, இராட்டை சுற்றிபாளையத்திலுள்ள உலகில் மிகவும்…
ஈரோட்டில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி.., இரு பதக்கங்களை பெற்ற மாணவனுக்கு பாராட்டு
ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி என இரு பதக்கங்களை பெற்ற உசிலம்பட்டி மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது ஈரோட்டில் புன்ஜெய் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின்…
ஒரு கிராம் தங்கம் ரூ.1000 என கூறி பணத்தை சுருட்டிய பெண் கைது
ஈரோட்டில் உள்ள பிரபல ஏஜென்ஸி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1000 எனக் கூறி பணத்தை சுருட்டியது தெரியவந்த நிலையில், அந்தப் பெண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கலை அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் சசிகலா.…