• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • மில் அதிபரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது..,

மில் அதிபரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது..,

திண்டுக்கல் அருகே மில் அதிபரை தாக்கி நகை,பணம் வழிப்பறி செய்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சத்தியமங்கலத்தை சேர்ந்த மில் அதிபர் துரை(49) இவர் கடந்த 3-ம் தேதி திண்டுக்கல், ரெட்டியபட்டி மில்லுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவர்..,

திண்டுக்கல் அருகே உடல் நல கோளாறு காரணமாக சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து 35 பயணிகளுடன் சென்றது இந்த பேருந்தை கருப்புசாமி என்பவர் ஓட்டி சென்றார்.…

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு கவுன்சிலர் கேள்வி..,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஏற்படும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாமன்ற உறுப்பினர் ஜானகிராமன் கேள்வி எழுப்பியதற்கு மாநகராட்சியின் விளக்கம் அளித்துள்ளது. மாநகராட்சி ஆணையர்…

திண்டுக்கல் அருகே தெருவுக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள பாம்பு..!

திண்டுக்கல்லில் தெருவுக்குள் புகுந்த 7 அடி நீளம் சாரைப்பாம்பை பிடித்த இளைஞர்கள் தீயணைப்புத் துறையிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல், சின்ன அய்யங்குளம் பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென தெருவுக்குள் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு புகுந்தது. தண்ணீர்…

நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் கலந்தாய்வு கூட்டம்..,

நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை B.A. (History), B.Com., & B.B.A. மற்றும்…

பள்ளிகள் திறப்பு மாணவர்கள் உற்சாகம்..,

கோடை விடுமுறை முடிந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். கடுமையான கோடை வெயில் காரணமாக ஜூன் 1-ல் திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள், சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு இன்று முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறைக்குப் பின்…

திண்டுக்கல் அருகே நச்சுப் புகையால் பொதுமக்கள் பாதிப்பு..,

திண்டுக்கல் அருகே பிளாஸ்டிக் கம்பெனியின் கழிவு பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோடு, குட்டியபட்டி பிரிவிலிருந்து பிள்ளையார் நத்தம் செல்லும் வழியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியினரால் எரிக்கப்படும் கழிவுகளால் வெளிவரும் நச்சு புகை…

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் அனுமதிக்க பயணிகள் கோரிக்கை..,

திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கோரிக்க வைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் புலிகள் நடமாட்டம்…

கொடைக்கானல் கோடை விழா நிறைவு நாளில் களைகட்டிய கலை நிகழ்ச்சிகள்..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடந்த கோடை விழா நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் கலை கட்டின. திண்டுக்கல் கோடை விழா கடந்த மே17ம்தேதி துவங்கியது.14 நாட்களாக நடந்தது. இதில் முதல்முறையாக பலூன்கள் பறக்க விடப்பட்டு சாதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் மாமல்லபுரத்துக்கு அடுத்தபடியாக…

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக சீனிவாசன் தேர்வு..,

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக திண்டுக்கலை சேர்ந்த டாக்டர்.அ.சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதுரையில் 31 5 26 அன்று நடந்த தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தேர்தலில் இவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர்.அ.சீனிவாசன் அவர்கள்…