• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • மயான வசதி கேட்டு இறந்த உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம்..,

மயான வசதி கேட்டு இறந்த உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஐம்பதுரைக் கோட்டை ஊராட்சியில் உள்ள காமலாபுரம் காலணி பகுதியில் 100க்கு மேற்பட்ட வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாமல் நீண்ட காலமாக சாலை ஓரத்தில் மயானமாக பயன் படுத்தி வந்தனர். காமலபுரம் பிரிவு முதல்…

மழை பெய்யாததால் வறண்ட நங்காஞ்சியாறு அணை..,

இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைக்கு மழை பெய்யாத நிலையில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்ததால் அணை வறண்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்வடகாடு கிராமத்தில் பரப்பலாறு அணை இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மலை முகடுகளுக்கு…

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத டாஸ்மாக் கலெக்டரிடம் புகார்..,

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் மதுபான விற்பனை டாஸ்மார்க் மதுபான கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதாகவும் டாஸ்மார்க் இல்லாமல் சந்து சந்துக்கு தொடர்ந்து ஊருக்கு 10 இடங்களில் மதுபானம் விற்பனை செய்வதாகவும் யாரிடம்…

திண்டுக்கல் அருகில் 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை..,

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் அருகே 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது. திண்டுக்கல் அடுத்த ரெட்டியார்சத்திரம் அருகே K.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் புவனேஸ்வரி(26) மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில்…

புதிய சாலை அகலப்படுத்தும் பணிகள் மதுரை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் வாகன போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ரூ 6கோடி 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு வத்தலக்குண்டு நகர் முதல்…

சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி..,

வேடசந்தூர் அருகே லேசான சாரல் மழை பெய்தாலே ஊருக்குள் பள்ளி முன்பு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் இருந்து இ.சித்தூர் வழியாக நல்லமநாயக்கன்பட்டி, கரிசல்பட்டி வரை செல்லும் சாலை…

ஒட்டன்சத்திரத்தில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்..,

ஒட்டன்சத்திரத்தில் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான இலவச சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு நோய் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் ஹெரால்டு ஜாக்சன்…

வத்தலகுண்டு அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியம் ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது பல்வேறு நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இத்திருவிழாவில் இறுதி நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர் கால்நடைகள் வளம் பெற வேண்டியும்,…

சி.பி.ஐ.எம்எல் கட்சி சார்பாக மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இரயில்வே துறையில் 29 ஆயிரம் தொழிலாளர்களின் நீக்கத்தை கண்டித்தும், சி.பி.ஐ. சிபிஎம் விசிக, சி.பி.ஐ.எம்எல் கட்சி சார்பாக மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுப்பணிகளில் தமிழர்களை…

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு விழா..,

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு விழாவில் காமயசுவாமி கோவில் கமிட்டியார் பூப்பல்லாக்கில் ஸ்ரீராமஅழகர் கள்ளழகர் அவதாரத்துடன் பிரியாவிடைபெற்று பிருந்தாவன தோப்பிற்கு சென்றார். கள்ளழகர் மீது பக்தர்கள் வாழைப்பழம், காசு, பூக்கள் எறிந்து பக்தர்கள் வழிபாடு செய்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள். திண்டுக்கல்…