திண்டுக்கல் அருகே விபத்தில் இளம் பெண் பலி..!
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளம் பெண் பலியானார்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே அச்சனம்பட்டியை சேர்ந்த கிரிஜா(25) இவர் தனது இருசக்கர வாகனத்தில் மொங்குபித்தன்பட்டி மதுரை வீரன்…
திண்டுக்கல்லில் திமுக மாணவர் அணியினர் கைது
திண்டுக்கல்லில் தவெக அமைச்சரை கண்டித்து, திமுக திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் தபால் நிலையம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ் தலைமையேற்றனர்.…
ஆழ்ந்த உறக்கத்தில் நெடுஞ்சாலை துறை விபத்தில் வாகன ஓட்டிகள்..,
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை விபத்தை உருவாக்கி வரும் அடுக்கம் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கொடைக்கானல் பெருமாள்மலையிலிருந்து பெரியகுளம் செல்லும் ஆபத்தை உருவாக்க காத்திருக்கும் அடுக்கும் சாலை பல இடங்களில் சாலை மிகவும் மோசமாக சாலைகளை ஒரு குலைந்து உள்ளது…
லஞ்சம் வாங்கும் இடைத்தரகர்களை ஒழிக்க கோரிக்கை..,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கும் நோக்கில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.லஞ்சம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே…
திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2பேர் கைது..,
ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது – ரூ.7,13,500, 45 கிலோ குட்கா, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், தும்பிச்சம்பட்டி, மேட்டுப்பட்டியில் கார்த்திக் என்பவர் வீட்டில் ஒட்டன்சத்திரம் காவல்…
திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள்..,
அம்மையநாயக்கனூர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர்,மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரை கொலை செய்த வழக்கில்…
கொடைக்கானலில் தரம் மற்ற சாலையால் பொதுமக்கள் அவதி..,
கொடைக்கானலில் தரம் மற்ற சாலையால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் அளித்துள்ளது. கொடைக்கானல் கீழ் மலை KC பட்டியிலிருந்து பாச்சலூர் செல்லும் சாலையில் மூன்று புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆங்காங்கே தார் சாலைகள் மற்றும் விபத்தை ஏற்படுத்தாத…
திண்டுக்கல் ஜி டி என் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
திண்டுக்கல் ஜி டி என் கல்லூரியில் 58 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.திண்டுக்கல் ஜி டி என் கல்வி குழுமத்தின் 58வது பட்டமளிப்பு விழா கல்லூரி உள் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதி அரசர் சுரேஷ் குமார் முன்னாள்…
அம்மையநாயக்கனூர் தண்ணீரில் மூழ்கிய ரெயில்வே சுரங்க பாதை -பொதுமக்கள் பாதிப்பு…,
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அம்மையநாயக்கனூர் ரெயில்வே மேம்பாலம் சுரங்க பாதை கீழ் மழை தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது 4 அடிக்கு வரை தண்ணீர் தேங்கி நின்றதால் பெரும்…
திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் உலக யோகா தினம்..,
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசனப் பயிற்சிகள் நடந்தது.பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஞான சீலா அனைவரையும் வரவேற்றார். மாணவ ,மாணவிகளுக்கு யோகா பயிற்சிகளை பேராசிரியர்கள்…




