• Thu. Apr 25th, 2024

திண்டுக்கல்

  • Home
  • கொடைக்கானலில் காட்டு யானைகள் உலா

கொடைக்கானலில் காட்டு யானைகள் உலா

கொடைக்கானல் மலை பகுதி நல்லூர் காடு வளவு பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் மர்மமான முறையில் காட்டெருமை மரணம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்பூமி வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் காட்டு மாடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சென்றனர். இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர்…

திமுக தலைமை கழக பேச்சாளர் லியோனி மேட்டுப்பட்டியிலும், சின்னாளபட்டியிலும் பிரச்சாரம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திமுக தலைமை கழக பேச்சாளர் லியோனி அவர்கள் திண்டுக்கல் தொகுதி மேட்டுப்பட்டியிலும் ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டியிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கரும்புச்சாறு கடையில் மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கொளுத்தும் வெயிலில் சாலை ஒரத்தில் உள்ள கரும்பு சாரு கடையில், கரும்பு ஜீஸ்…

குழந்தைக்கு ராமச்சந்திரன் என பெயர் சூட்டுகிறோம்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக்குக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பு நிகழ்ச்சியின் பொழுது,பிறந்த குழந்தை ஒன்றை பெற்றோர்கள் கொண்டு வந்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் இரா விஸ்வநாதன், திண்டுக்கல் சி.…

திண்டுக்கல் – பணி ஓய்வு பெற உள்ள காவல்துறையினரை எஸ்.பி. பாராட்டினார்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர். சேரலாதன், சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு மைக்கேல்டேவிட், கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமாரபாண்டியன்,…

திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் தெற்கு…

டீக்கடையிலும் பிரச்சாரம்

திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் பெரியசாமி தெருவோர தேநீர் கடையில் சிபிஐ வேட்பாளர் உடன் அமர்ந்து வடை டீ சாப்பிட்டுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 25,253 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டங்களில் 350 பள்ளிகளை சேர்ந்த 25,253 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.…

சக்கரபாணி தேர்தல் பிரச்சாரம்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து ஒட்டன்சத்திரம் பகுதியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார்.