• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

delhi

  • Home
  • இதுதான் நேரம் போல ….

இதுதான் நேரம் போல ….

டெல்லியின் டிபிஜி சாலைப் பகுதியில் ஏசி விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்,மற்றொருவர் காயமடைந்தார்.

தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி

“நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர்” என்று பெருமைப்படும் அளவிற்கு தனது உரையை தொடங்கி மூவர்ணக் கொடியை ஏற்றி ஏற்றி வைத்து தனது உரையை தொடங்கியுள்ளார். நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம்…

குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க கோரிக்கை

புது டில்லியில் இன்று (ஆகஸ்ட்_6)ம் நாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன், மற்றும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர…

CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முறை தேர்வு?

CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச்சில் ஒருமுறை தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020இல் பாட சுமை மற்றும் அழுத்தங்களை குறைக்க 2026 முதல் இருமுறை தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையேற்று முதல் தேர்வை…

ஆஸ்திரேலியாவில் ஒலித்த வந்தே மாதரம்

ரஷ்யாவை தொடர்ந்து பிரதமர் மோடி ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வியன்னா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இந்தியாவின் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.

டெல்லி செங்கோட்டையில் வெல்லம்…

டெல்லியில் பெய்த கனமழையால் செங்கோட்டையை சூழ்ந்துள்ள மழைநீர்

கனமழையால் தத்தளிக்கும் டெல்லி : பொதுமக்கள் அவதி

டெல்லியில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்ப அலை வீசி வந்தது. 42 டிகிரி வரையிலும் வெப்பம் சுட்டெரித்ததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு…

டெல்லி விமானநிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலி

டெல்லி விமானநிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தில் இன்று காலை மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காலையில் பெய்த மழை காரணமாக விபத்து…

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை நான் “இந்தியாவின் தாயாக” பார்க்கிறேன்-மத்திய இணைஅமைச்சர் சுரேஷ்கோபி புகழாரம்

கேரள மாநிலத்திற்கு தெய்வத்தின் பூமி என்ற புகழ் பெயர்,அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, நான்"இந்தியாவின் தாயாக"பார்க்கிறேன் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி புகழ்ந்து பேசியுள்ளார். கேரளாவில் புகழ் பெற்ற பல் சமய இறைவழிபாட்டு ஆலயங்கள்…

ஜூன் 20ல் பிரதமர் மோடி சென்னை வருகை

மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, வருகிற ஜூன் 20ஆம் தேதி முதல் முறையாக சென்னை வருகை தருகிறார்.பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் – நாகர்கோயில்…