• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

delhi

  • Home
  • டெல்லியில் 50சதவீத அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு

டெல்லியில் 50சதவீத அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக, 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் வாகனப் போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்க்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக காற்று மாசின் அளவு அபாய நிலையை…

டெல்லியில் ஓய்வூதியதாரர்கள் தர்ணா போராட்டம்

வருகிற நவ.13ஆம் தேதியன்று, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.மத்திய அரசு சுகாதாரத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு சிறப்பான மருத்துவ சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உட்பட…

காற்று மாசினால் திணறும் டெல்லி

தலைநகர் டெல்லி இந்தியாவிலேயே மிக மோசமான காற்றுமாசு கொண்ட நகரமாக அறியப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே டெல்லிக்கு காற்று மாசு பெரும் சவாலாக இருக்கிறது.இந்நிலையில், தீபாவளி வாரம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (அக்.28) மிக மோசமாக உள்ளது.…

இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடம்

இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடத்தையும், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தையும் பெற்றுள்ளது.நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக…

டெல்லியில் காற்று மாசைக்குறைக்க தண்ணீர் வாகனம்

டெல்லியில் காற்று மாசைக் குறைப்பதற்காக வீதி வீதியாக தண்ணீர் வாகனத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லிக்கு அருகாமையில்…

டெல்லியில் ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை

டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஜனவரி 1, 2025 வரையில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை…

டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தலைநகர் டெல்லியில் நாளை மறுநாள் (அக்.9) எய்ம்ஸ் மருத்துவர்கள் மெழுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளனர்.கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி அதிகாலையில் மேற்கு வங்காளத்தின்…

துணை முதல்வராகிறார் உதயநிதி..!மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி..,கலங்கிய அமைச்சர்கள்…

தமிழக அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். மேலும் புதிய அமைச்சர்களுக்கு இன்று 3.30 மணி அளவில் ஆளுநர் பதியேற்பு செய்து வைக்கிறார் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்கே!! நீண்ட மாதமாக அமைச்சர் உதயநிதியை…

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில்பாலாஜி

டெல்லியிலிருந்து சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி! நன்றி கலைஞர் டிவி

பிரதமரிடம் மனு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான மத்திய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட…