• Wed. May 8th, 2024

delhi

  • Home
  • டிசம்பர் 22 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த திட்டம்..!

டிசம்பர் 22 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த திட்டம்..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி உள்ள நிலையில், வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, இந்திய தண்டனை…

சனாதன எதிர்ப்பால் 3 மாநிலத் தேர்தல்களில் சரிந்து விழுந்த காங்கிரஸ்..!

சனாதன எதிர்ப்பின் விளைவாக மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் சரிவைச் சந்தித்துள்ளதுகடந்த செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,“சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்.…

பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற, கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி…

ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. அரங்கேற்றம் குறித்து மிருதுளா ராய் கூறுகையில்,ஶ்ரீ நாட்டிய நிகேதனின் 21 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த பிரமாண்ட…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி நாளை காலை சாமி தரிசனம், அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து, பிற வகை தரிசனமும் தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால், அனைத்து வி.ஐ.பி. தரிசனத்தையும் ரத்து செய்து தேவஸ்தானம் அறிவிப்பு…

பாரத் டெக்ஸ் 2024- ஐவுளி கலாச்சார கண்காட்சியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ரோட்ஷோ..!

புது டெல்லியில் பாரத் மண்டபம், யஷோபூமியில் ஜவுளி கலாச்சார பாரம்பரிய விழிப்புணர்வு கண்காட்சி, 2024 பிப்ரவரி 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது, இதனை விளம்பரத்தும் விதமாக, கோவையில் முதல் ரோட்ஷோ மத்திய அரசின் பங்களிப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில்…

டெல்லியில் செயற்கை மழைக்கு அரசு ஆலோசனை..!

டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கலாமா என அம்மாநில அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.காற்று மாசால் டெல்லி நகர் கடுமையாகத் தவித்து மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அரசு காற்று மாசைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றமும் மாசு தடுப்பில்…

தலைநகரை திணறடிக்கும் காற்று மாசுபாடு..,18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!

தலைநகரான டெல்லியில் திணறடிக்கும் காற்று மாசுபாடு காரணமாக, அங்கு 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில்,…

வெள்ளியங்கிரி FPO-க்கு இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய விருது…

விவசாய உறுப்பினர்களுக்கு சத்குரு வாழ்த்து! ஈஷாவின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு, மத்திய விவசாய அமைச்சகத்துடன் இணைந்து தேசிய விருதை வழங்கி கெளரவித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று (அக்.18) நடைபெற்ற விழாவில் மத்திய…

மதுரை விமான நிலையத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி…

கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, நான் பெற்ற தேசிய விருதை எனது அப்பாக்கு dedicate பண்ணுகிறேன். டெல்லியில் நடைபெற்ற 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்…

டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!