3வது முறையாக பிரதமர் பதவியேற்ற நரேந்திரமோடி விவசாயிகள் நலன் சார்ந்த திட்டத்திற்கு முதல் கையெழுத்து
3வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி முதல் கையெழுத்தாக 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் தனது முதல் கையெழுத்திட்டார்.3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி,நேற்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் ‘பி.எம் கிசான்…
நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பு: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாஜகவினர்
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பு பேருந்து நிலையப்பகுதியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பாஜகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக தொடர்ந்து மூன்றாவது…
இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்த காங்கிரஸ் காரிய கமிட்டி
இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவராக ராகுல்காந்தியை டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில்.., இந்தியாவின் முகமாகவும், குரலாகவும் இருப்பவர் தலைவர் ராகுல் காந்தி. அகில…
டெல்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
டெல்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் நாளை (ஜூன் 8ம் தேதி) காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், அரசியல் வியூகங்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவை…
டெல்லி செல்வதற்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு…
2019 அதிமுக ஆளும் கட்சி.பாஜக 303 சீட்டுகள் வாங்கினர். ஆனால் அன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும் என…
மீண்டும் சிறைக்கு சென்றார் கெஜ்ரிவால்
இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திகார் சிறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் வழங்கிய 21 நாள் இடைக்கால ஜாமின் நிறைவுற்றதை தொடர்ந்து சிறைக்கு சென்றார். சிறைக்கு வருவதற்கு முன்பு டெல்லி ராஜ்காட்…
இந்தியாவிலேயே டெல்லியில் அதிக வெப்பம் பதிவு
இந்தியாவிலேயே டெல்லியில்தான் அதிகபட்சமாக 126 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை டெல்லியில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையம், இன்று பிற்பகல்…
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சுப.உதயகுமாரின் திறந்த மடல்
முனைவர் சுப. உதயகுமார், 42/27, இசங்கை மணி வீதி, பறக்கை சாலை சந்திப்பு,நாகர்கோவில் 629 002.(கைப்பேசி: 98656 83735) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல்வர் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை-600 009. அன்பார்ந்த ஐயா: பொருள்: என் மீதான “தேடப்படும்…
6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் தொடங்கியது
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 6ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே…
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 93 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் தனது வாக்குப்பதிவினை செலுத்தி விட்டு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு…



