• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• அன்பு தலைமுடியைப் போன்றது.வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும். • பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதிஆகிய மூன்றும் உள்ளவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம். • எதிரியை அலட்சியம் செய்தால்அவனைவிட உயர்ந்தவன் ஆவோம். • மது, மாது, சூது…

பொது அறிவு வினா விடைகள்

1.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?கன்னியாகுமரி2.காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?டாக்டர்.ராமச்சந்திரன்3.தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?முதல்வர்4.தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன?காளியம்மாள்5.ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்?பராங்குசம் நாயுடு6.தமிழகத்தில் பிர்லா கோளரங்கம்…

குறள் 196:

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி யெனல்.பொருள் (மு.வ):பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

ஜவ்வரிசி அடை:

தேவையானவை:சின்ன ஜவ்வரிசி – அரை கப், பாசிப்பருப்பு – கால் கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, அரிசி மாவு – 5 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், எலுமிச்சைச் சாறு – 2…

சிந்தனைத் துளிகள்

• நெருக்கடி நிலையிலும் நிதானமிழக்காமல் அமைதியாக முடிவெடுப்பது உற்சாகமான சூழ் நிலையில் சம நிலை இழக்காமல் இருப்பது யாரையும் திருப்திபடுத்த தனக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பது இவையே உண்மையான தலைவனின் குணாதிசயங்கள். • உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமென்றால்,…

பொது அறிவு வினா விடைகள்

1.கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?5 வது இடம்2.இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன?3,80,000 டன்3.இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?மும்பை4.உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது…

குறள் 195:

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின். பொருள் (மு.வ): பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

அழகு குறிப்புகள்:

கூந்தல் வளர்ச்சிக்கு:தேங்காயை அரைத்து பால் எடுத்து தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

சமையல் குறிப்புகள்:

முருங்கைப்பூ முட்டை பொரியல்: தேவையானவை:முருங்கைப்பூ – 2 கைப்பிடி அளவு, முட்டை – ஒன்று, சின்ன வெங்காயம் – 15, பச்சை மிளகாய் – 2, சீரகம் – கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை – 5, பூண்டு – 5 பல்,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள்  நல்லவர்கள் செய்யும் உதவி, பூமிக்கடியில் இருக்கும் நீர்போல.தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது.ஆனால், பூமியின் மேற்பரப்பில் பயிர்பச்சைகளை செழுமையாக வளரச்செய்யும்.  அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல. அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான்…