• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1.இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?டில்லி2.தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்?புனே3.மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்?ஒரிசா4.அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?விருதுநகர்5.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?19986.கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்?44சதவீதம்7.சீனாவின்…

குறள் 194:

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து. பொருள் (மு.வ): பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

தேனின் மருத்துவ குணங்கள்:

உணவுக்கு முன் தேன் 15 மில்லி அளவை 60 மில்லி காய்ச்சி ஆறிய நீரில் கலந்து அத்துடன் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து இரண்டு முதல் மூன்று வேளை உணவின் முன் உட்கொள்ள உடலுக்கு ஆயாசமின்றி உடல் எடை குறையும். ஒரு…

டிரை ஃப்ரூட் சிக்கி :

தேவையானவை:பாதாம், முந்திரி – தலா கால் கப் (பொடியாக நறுக்கவும்)வறுத்த வேர்க்கடலை, வறுத்த வெள்ளை எள் – தலா கால் கப்பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை:அடி கனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, வெல்லம்…

சிந்தனைத் துளிகள்

• வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்.ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்..அதனால் நம்பிக்கையை மனதில் வளர்த்துக்கொள். • உழைப்பின் சக்தியே உலகிலே உயர்ந்த சக்தி..அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது. • எதிரி இல்லையென்றால் சண்டை இல்லைசண்டை…

பொது அறிவு வினா விடைகள்

1.இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?ஆல்ட்டோ2.“லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது?பசிபிக் பெருங்கடல்3.”மஸ்கட்” UAE– ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா?சரி4.உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு?கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா)5.1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது?மைக்கேல் ஜாக்ஸன்6.தமிழில் வெளிவந்த…

குறள் 193:

நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.பொருள் (மு.வ):ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

முகப்பரு மறைய:

வேப்பிலை, புதினா, துளசி இலை மூன்றையும் நன்றாகக் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

தக்காளிச் சாறு

ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப தக்காளி பல விதமான நோய்களை குணமாக்கும். ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும். கோடைக் காலத்தில் தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத…

சிந்தனைத் துளிகள்

• தோல்வி அடைவதற்கு பல வழிகள் காரணங்களாக அமையலாம்..ஆனால் வெற்றி பெறுவதற்கு ஒரே காரணம் தான் அது உன் “உழைப்பு”. • முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ..அப்போதே அவன் திறமையும் வெற்றியும்அவனிடம் இருந்து போய் விடுகின்றது. • உன் ஒரு நாள் வெற்றி…