பொது அறிவு வினா விடைகள்
தொண்டி யாருடைய துறைமுகம் ?சேர அரசர்கள் முசிறி யாருடைய துறைமுகம் ?சேர அரசர்கள் சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் ?கோவை, கேரளம் உறையூர் யாருடைய தலைநகரம் ?சோழர்கள் ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் ?சோழர் சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் ?திருச்சி,…
குறள் 266:
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.பொருள் (மு.வ): ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
நாடு முழுவதும் வைரலாகும் ஒன்றாம் வகுப்பு மாணவியின் கடிதம்..!
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பென்சில், ரப்பர் போன்ற பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக கடிதம் எழுதியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது இந்த கடிதம் நாடு முழுவதும் மிகவும் வைரலாகி வருகிறது.47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்…
73 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 73வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ,…
திடீரென உயர்ந்த தங்கம் விலை..!
வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை ஒரு கிராம் 25ரூபாயும், ஒரு பவுனுக்கு 200 ரூபாயும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று…
அழகு குறிப்புகள்
சருமத்திற்கு சீரம்:சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் பியூட்டி பொருளாகும். கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம். இது எண்ணை போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின் துளைகளுல் புகுந்து தோலை…
சமையல் குறிப்புகள்:
மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய்: நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும். மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 4: கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,‘அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கைஅரிய ஆகும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவற்றையும் ஏற்று கொள்ளுங்கள்..ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது கற்று கொள்வதற்கு.! • வலி என்பது நாம் மேன்மையடைவதற்கானபயிற்சியின் ஒரு பகுதி. • அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடம் இருந்து பெறவும் கூடாது..பிறருக்கு கொடுக்கவும் கூடாது..இரண்டுமே வேதனையை…
பொது அறிவு வினா விடைகள்
ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?ஒரே ஒரு முறை மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?ஓம் முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?இத்தாலி கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?இங்கிலாந்து கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?யூரி வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர்…




