• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • செங்கோட்டையில் தனியாருக்கு நிகரான அரசு மருத்துவமனை..!

செங்கோட்டையில் தனியாருக்கு நிகரான அரசு மருத்துவமனை..!

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் தனியாருக்கு நிகராக செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனைகளில் ஒன்றான இந்த அரசு மருத்துவமனையானது, தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர பகுதியில் இருந்து குண்டாறு…

பழனி முருகன் கோயில் கிரிவல பாதையில் நிழல் பந்தல் அமைக்கும் பணி..!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கிரிவல பாதையில் நிழல் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் பழனி…

ஆலங்குளத்தில் சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் சட்டப்பணிக்குழு சார்பில் சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆலங்குளம் பஸ்நிலையத்தில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஆனந்த வள்ளி தலைமை தாங்கினார். வக்கீல் சங்க செயலர் நெல்சன் முன்னிலை வகித்தார். அப்போது…

தென்காசியில் மாபெரும் மனிதசங்கிலி போராட்டம்..!

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வரும் தாமிரபரணி எக்ஸ்பிரஸ் ரயில், கீழக்கடையத்தில் நெல்லை, அம்பை, தென்காசி வழியாக நின்று செல்லாததால், வருகின்ற 17ம் தேதி திங்கட்கிழமை மாலை 4:30 மணி அளவில், கீழக்கடையம் ரயில் நிலையத்தில், வியாபாரிகள் சங்கம், அரசியல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 158:மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறைநிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரைகோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணிஎல்லை கழிப்பினம்ஆயின் மெல்லவளி சீத்து வரித்த புன்னை முன்றில்கொழு மீன் ஆர்கைச் செழு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லி விடுவீர்கள். நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால்நானே சொல்லி விடுகிறேன் அவர். எட்வின் சி…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 424

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு.பொருள் (மு.வ):தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

ஆட்டோவில் வலம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவர், அந்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்து, இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்க முடிவு செய்து, டெல்லியில் இருந்து ஆட்டோ ஒன்றில் தங்களது பயணத்தைத் தொடங்கினர்.இந்தநிலையில், ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் மார்க், இவரது…

திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்சவம்..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மார்ச் 26ல்கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த பங்குனி திருவிழாவில் தினமும் மாலை நேரங்களில் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி…