• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் அரசிதழில் வெளியீடு..!

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் அரசிதழில் வெளியீடு..!

தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியதையடுத்து, இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி…

தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை..!

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040ஆக விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இரக்கங்களை சந்தித்து…

தேசிய கட்சி அங்கீகாரத்தைப் பெற்ற ஆம் ஆத்மி..!

ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தேசிய கட்சி அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கட்சி அந்தஸ்து குறித்து ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு…

படித்ததில் பிடித்தது

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்…!” என எழுதிவிட்டான்.கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.பொருள் (மு.வ):எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 157: இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்துபல் பொறி அரவின் செல் புறம் கடுப்பயாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்நம்வயின் நினையும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம். தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன். நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 422

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு.பொருள் (மு.வ):மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.