• Fri. Mar 29th, 2024

A.Tamilselvan

  • Home
  • 465 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

465 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

தமிழகத்தில், ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமனம் செய்யப்படவுள்ளனர். எனவே, தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை,…

தமிழ்நாடு பெயர் சர்ச்சை-ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

தமிழ்நாடு-தமிழகம் என பெயர் சர்ச்சை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாடு ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது…

ராமஜெயம் கொலை வழக்கு – ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை

ராமஜெயம் கொலை வழக்கு குறித்து 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது . முதல்கட்டமாக இன்று 4 பேருக்கு சோதனை நடைபெறுகிறதுஅமைச்சர் நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான…

பிரதமர் மோடியின் முக்கிய கண்டிஷன்!!

திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு பாஜக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில்…

3 மாநில தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்க உள்ளது.வடகிழக்கு மாநிலங்கள் என அழைக்கப்படும் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்கள் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தலை…

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் அச்சத்தில் மக்கள்

பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் தொடர்வதால் இந்தோனேசியா மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள்…

மீண்டும் டெல்லி புறப்பட்ட ஆளுநர் ரவி

தமிழ்நாடு அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. கடந்த…

ஐந்தொழில் வல்லான் நிலை – ‘நமச்சிவாய’ என்ற சொல்லுக்கு உரிய விளக்கம்

நடராசர் சிலை – ஆடல்வல்லான் சிலை – கூத்தர்பெருமான்சிலை – பதினெண்சித்தர்களின் செயல்நிலை சித்தாந்தத்தின் தத்துவ விளக்கமே! ஆகும்.பதினெண்சித்தர்களின் உருவ வழிபாட்டுக் கொள்கையின் மிகப் பெரிய செயல் விளக்கச் சிலையே இந்த ஆடல்வல்லான் சிலை.இறைவனுக்குரிய ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல்,…

ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதிவிக்காலம் பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீட்டிப்பு செய்து அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா அறிவிப்பு.பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் முன்று ஆண்டு பதவிக்காலம் இந்த மாதம் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், டெல்லியில்…

இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் பொங்கல் விழா- வைரல் வீடியோ

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாப்பட்டது. அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள பிரதமர் அலுவலக ஊழியர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் போது சுவையான இனிப்புப் பொங்கலை ருசிப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வீடியோவில்,…