• Fri. Apr 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • மதுரை மருத்துவக் கல்லூரியில் ஏற்கப்பட்ட உறுதிமொழியின் தமிழாக்கம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் ஏற்கப்பட்ட உறுதிமொழியின் தமிழாக்கம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களால் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்கப்பட்ட சமஸ்கிருதம் உறுதிமொழி விவகாரம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. கல்லூரியின் டீன் ரத்தினவேலு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.மாணவர்கள் அந்த உறுதிமொழி நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.மீண்டும் ரத்தனவேலுவை மருத்துவகல்லூரிடீனாக அமர்த்தவேண்டும்…

மருத்துவர் ஏ.ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்த வேண்டும் : ஓபிஎஸ்

மதுரை மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயல் தான். ஆனால் தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “30-04-2022 அன்று…

மோடியுடன் செல்ஃபி எடுத்து ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாகம்

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதல்கட்டமாக இன்று ஜெர்மனி சென்றார். ஜெர்மன் வாழ் இந்தியர் மோடியுடன் செல்பி எடுத்துமகிழ்ந்தனர்.ஐரோப்பிய நாடுகளில் 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று ஜெர்மனிக்‍கு புறப்பட்டு சென்றார். இந்திய…

தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- மின்வாரியம் உத்தரவு

பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என மின்சாரவாரியம் உத்தவிட்டுள்ளது.தமிழகத்தில் வழக்கமாக 10,11,12ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும்.கொரோனா காரணமாக தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டது.எனவே தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் வரும் மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி…

என் ஆருயிர் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்து-அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்

அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்…எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டுமென நபிகள் நாயகம் அவர்கள் கூறிய அடிப்படையில் அறம் சார்ந்த வாழ்வே…

கவிதையில் ரமலான் வாழ்த்து சொன்ன கவிஞர் வைரமுத்து

இஸ்லாமிய மக்களுக்கு கவிதை வடிவில் தனது ராமலான் வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து. ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர்.ஜனாதிபதி,தமிழக முதல்வர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கவிஞரும், தமிழ்…

ரமலான் விடுமுறைக்கு பின் நாளை மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்,ரமலான் விடுமுறை முடிந்து நாளை மீண்டும் தொடங்குகிறது.கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய சட்டமன்றகூட்ட தொடர் வரும் மே மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக நிதி நிலை அறிக்கை கடந்த மாதம்…

ரமலான் திருநாளை முன்னிட்டு பெருநாள் திடல் தொழுகை
மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

உலகம் முழுவதும் ரமலான் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெருநாள் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றதுமதுரை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அம்ஜத் கான் கூறியதாவது...மதுரை மாவட்டம் முழுமைக்கும் தமிழ்நாடு…

ட்விட்டரில் இருந்து பராக் அகர்வால் பணி நீக்கம்?- இழப்பீடாக ரூ.325 கோடி கிடைக்கும்

பராக் அகர்வாலுக்குப் பதிலாக எலான் மஸ்க் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பணி நீக்கம் செய்யப்பட்டாலும் இழப்பீடாக ரூ.325 கோடிகிடைக்கும்.ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க…

கருணாநிதிக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடிக்கும் -முதலமைச்சர் ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து

ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இஸ்லாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட…