இலங்கையில் வீழ்த்தப்பட்ட இன்னொரு ஹிட்லர்
இலங்கையின் கதாநாயகன் ,சிங்களர்களின் காவலனாக பார்க்கப்பட்ட ராஜபக்சே தற்போது வீழ்த்தப்பட்டுள்ளார். சிங்களர்கள் மூலம் ஹீரோவாக கொண்டாடப்பட்ட மஹிந்த ராஜபக்சேவின் குடும்பம்.. தற்போது அதே சிங்களர்கள் மூலம் தூக்கி வீசப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் ஹிட்லர் எப்படி வீழ்த்தப்பட்டானோ அப்படியே தற்போது ராஜபக்சேவும் அவரது குடும்பமும்…
இலங்கையில் ராணுவ ஆட்சி வரலாம் – விக்னேஸ்வரன் எம்.பி.
இலங்கையில் தற்போதைய கலவர சூழலை பயன்படுத்தி ராணுவ ஆட்சி கொண்டுவரப்படலாம் என இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி.விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார்.இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில்“அரசாங்கத்துக்கு சார்பாக அலரி மாளிகையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் கடந்த 30 நாட்களாக போராட்டம் நடத்தி…
கேரளாவில் ஷவர்மா மூலம் பரவும் புதிய பாக்டீரியா.
கேரளாவில் புதிதாக நோய் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1 வர் பலியான நிலையில் 3 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கேரளா என்றாலே நோய்களின் கூடாரம் என சொல்லும் அளவுக்கு தற்போதைய நிலை உள்ளது. உலகை மிரட்டும் கொரோனா தொற்று முதலில் அங்குதான்…
புலிட்சர் விருதுகள்- 4 இந்தியர்களுக்கு அறிவிப்பு
இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுக்கு 4 இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண்…
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி- அடுத்த இலங்கையாக மாறுமா இந்தியா?
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. பொட்ரோல்,டீசல் விலை உயர்வு காரணமாக விலைவாசி ஒருபுறம் உயர்ந்து வருகிறது.கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பங்குச் சந்தைகள் பலத்த அடி வாங்கி வருகின்றன. கடந்த வாரம்…
பற்றி எரியும் இலங்கை -மகிந்த ராஜபக்ஷே வெளிநாடு தப்பிச்செல்ல திட்டம்
இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே தற்போது வெளிநாடுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி…
அசானி புயல் காரணமாக விமானங்கள் ரத்து
அசானி புயல் காரணமாக சென்னையிலிருந்துபுறப்படக்கூடிய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த…
இலங்கை கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி. உயிரிழப்பு
இலங்கையில் நடந்துவரும் போராட்டத்தில் உச்சகட்டமாக வன்முறை வெடித்து ஆளுங்கட்சி எம்.பி உயிரிழந்துள்ளார்.இலங்கை பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. ஏற்கனவே ராஜினாமா செய்வதாக அறிவித்த ராஜபக்சே பின்பு மறுப்பு தெரிவித்த…
மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் -சோனியா வேண்டுகோள்
காங்கிரஸ் கட்சி புத்துயிர்பெற மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.காங்கிரஸ் கட்சி உட்கட்சிதேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குஜராத், இமாச்சல் பேரவைத் தேர்தல்…
மெக்சிகோவில் 2 பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொலை
மெக்சிகோ நாட்டின் வெராகுருஸ் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கடந்த 20ஆண்டுகளில் உலகமுழுவதும் 100க்கும்மேற்ப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டள்ளனர்.தற்போது மெக்சிக்கோவில் 2 பத்திரிக்கையாளர்கள்சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.யெஸ்சினியா மொலிண்டோ பால்கனி, ஷீலா ஜோஹானா கார்சியா ஒலிவரா ஆகியோர் ஆன்லைன் மீடியாவில் இயக்குனர் மற்றும் நிருபராக வேலை…