• Sat. Jun 3rd, 2023

A.Tamilselvan

  • Home
  • நீலகிரி கோடை விழா துவங்கியது

நீலகிரி கோடை விழா துவங்கியது

கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கோடை விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோடைவிழா நேற்று காய்கறிகண்காட்சியுடன்துவங்கியுள்ளதுகோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கிய நீலகிரி கோடை விழாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும்…

உங்களது ஆட்சியின் கீழ் தமிழக மக்கள் வளம் பெற்று மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன். -முதல்வருக்கு வாழ்த்து சொன்ன ஆளுநர்

திமுக ஆட்சி பொறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆளுநரின் வாழ்த்துச்செய்திக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார் .ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்உங்களது ஆட்சியின் கீழ் தமிழக மக்கள் வளம் மற்றும் மகிழ்ச்சியடைவார்கள்…

தி.மு.க அரசு சாதனை செய்யவில்லை மக்களுக்கு சோதனை அரசாகத்தான் உள்ளது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

திமுக சாதனை செய்யவில்லை., மக்களுக்கு இது சோதனை அரசாகத்தான் உள்ளது., மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.பெங்களூர் செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து., பாஜக…

தி.மு.க அரசு ராஜினாமா செய்ய வேண்டும் –பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டி

தமிழக அரசால் மின்சாரம் கொடுக்க முடியவில்லையென்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். -மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டிமதுரையில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவிக்கு…

அண்ணா அறிவாலயத்தில் ஓராண்டு சாதனை விழா- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

திமுக அரசின் ஒராண்டு சாதனைவிழா அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடக்கவுள்ளது. இவ்விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. தி.மு.க. ஆட்சி 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் முதல்-அமைச்சர்…

இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலை பிரகடனம்!!

இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்.இலங்கையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை அவசரநிலை பிரகடனப்படுத்தி இருந்தது தற்போது மீண்டும் 2 வது முறையாக அவசர…

நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக குறைந்துவந்த கொரோனா தொற்று மீண்டும் கடந்த சிலநாட்களாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 4000நெருங்கும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே…

மதுரை ஆதீனம்-அமைச்சர் சேகர்பாபுவிற்கு பாராட்டு

பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சேகர்பாபு சுமுக தீர்வு காணப்படும் எனக் கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. ஆனால், இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.2022ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது தருமபுரம் ஆதீனம்.…

ஹைதராபாத் கொலை சம்பவம் – ஓவைசி கடும் கண்டனம்

மதம்மாறி திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியின் கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நபருக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். .இச்சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும் , “சூரூர்நகர்…

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கை

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக இரண்டாம் ஆண்டு துவக்கத்தை “உழைப்பு தொடரும்” என்ற பெயரில் அறிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பத்தாண்டுகால அ.தி.மு.க.வின்…