ஜூன் 10-ல் மாநிலங்களவை எம்.பி. தேர்தல்..
மாநிலங்களவை எம்.பி. தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. , தமிழகத்திற்கு 6 இடங்களுக்கு போட்டி நடைபெறவுள்ளது.தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார்…
பல கோடி ரூபாய் மோசடி கணவன் மனைவி கைது.
அரசு வேலை வாங்கித்தருவதாக முக்கிய பிரமுகர்களின் பெயர்களை சொல்லி பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி ஆகிய இருவர் கைது.மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ புகழ் இந்திரா.இவரது மனைவி ரேணுகா. இவர் கள் அதிமுக கட்சியில் இருந்த…
இலங்கைக்கு அத்தியாவசிபொருட்கள் 16-ந்தேதி அனுப்பப்படுகிறது
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசி பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அரிசி,பால்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விலை வரலாறுகாணதவகையில் அதிகரித்துள்ளது. இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உதவும் விதமாக தமிழத்திலிருந்து 2…
துவண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட 3 நாள்
காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் ஆலோசனைக் கூட்டம் – சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்குகிறதுஇனி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமில்லை என்னும் அளவுக்கு நிலை மோசமடைந்துள்ளது.மாநில சட்டசபை தேர்தல்,நாடாளுமன்ற தேர்தல் என தோல்வி மேல் தோல்வி சந்தித்துவருகிறது.. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில்…
இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே?
இலங்கையின் 26 வது பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில்இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அதிபர் பதிவியிலிருந்து கோத்தபய…
மக்கள் முதல்வர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
முன்னாள்முதல்வர் எடப்பாடி பழச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பல கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.மக்கள் முதல்வர் எடப்பாடியார் பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி…
25 தொகுதிகளை கைப்பற்றவேண்டும் -அண்ணாமலை அதிரடி பேச்சு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் புதிய நிர்வாகிகளை நியமித்தார். அவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது.…
திமுக ஆட்சியில் அனைத்துமே குளறுபடியாக உள்ளது- செல்லூர் கே.ராஜூ
திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் அனைத்துமே குளறுபடியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவதுமதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மேற்கு தொகுதி…
இலங்கையின் அடுத்த பிரதமர் யார்?
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களின் தொடர் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்த பிரமர் பதிவியிலிருந்து ராஜபக்சே ராஜினாமா செய்தார். ஆனால் அதிபர் பதிவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில் அதிபர்கோத்தபய ரணில் விக்கிரமசிங்கேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள்…
ராஜபக்சே சகோதரர்களுக்கு அடைக்கலம் அளிக்கக் கூடாது: சீமான்
ராஜபக்சே சகோதரர்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வரப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன அவர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அடைக்கலம் அளிக்க முன்வரக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார…